poovizhi26's Reading List
6 stories
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
நீயே என் ஜீவனடி
salmakatherbatcha
  • Reads 406,919
  • Votes 1,429
  • Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
என்னிலே உன்  காதல் காண்பேன் அன்பே by shalinipanjanathan
என்னிலே உன் காதல் காண்பேன் அன்பே
shalinipanjanathan
  • Reads 3,890
  • Votes 99
  • Parts 12
this is all about cute little conversation between couples Ennada idhalam 90's kids ezhudhuna marinu Neenga nenaikuradhu kekudhu, Kandipa Idhu En style ungaluku pidicha mari uyirotama irukum❤❤ keep supporting frnds
இரவா பகலா by kuttyma147
இரவா பகலா
kuttyma147
  • Reads 399,775
  • Votes 11,933
  • Parts 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
இதய திருடா  by kuttyma147
இதய திருடா
kuttyma147
  • Reads 670,410
  • Votes 17,533
  • Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
முள்ளும் மலரும் (முடிவுற்றது) by SaranyaS067
முள்ளும் மலரும் (முடிவுற்றது)
SaranyaS067
  • Reads 176,521
  • Votes 4,928
  • Parts 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
லவ் குரு (முடிவுற்றது) by annaadarsh
லவ் குரு (முடிவுற்றது)
annaadarsh
  • Reads 113,497
  • Votes 3,478
  • Parts 55
காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.