nithudhiya's Reading List
30 historias
என் உயிர் நீ... உன் உயிர் துணை நான்... Completed  por sakthiprasan23
sakthiprasan23
  • WpView
    LECTURAS 29,444
  • WpVote
    Votos 863
  • WpPart
    Partes 23
இவன் உயிராக இவளும் இவள் உயிராக இ்வனும் இருக்க இவர்களின் காதல் உயிராகவும் உயிரின் துணையாகவும் காலம் முழுவதும் காவல் செய்யுமோ.....💞💞
உயிரோடு உறவாட ( முழுக் கதை) por Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    LECTURAS 154,380
  • WpVote
    Votos 6,083
  • WpPart
    Partes 49
உறவுகளின் உன்னதம்
காதலும் கடந்து போகும்💘 por Suvi_Suvi_52
Suvi_Suvi_52
  • WpView
    LECTURAS 160,885
  • WpVote
    Votos 6,727
  • WpPart
    Partes 58
குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...! 💜அர்ஜுன் - தாரா💜 💜தருண் - ப்ரியா💜 இவர்களின் காதலில் நாமும் இணைவோம். பதிப்புரிமை © 2019-2025 by RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
💞 உள்ளத்தை கொள்ளை கொண்டவன்💞  por jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    LECTURAS 36,190
  • WpVote
    Votos 384
  • WpPart
    Partes 7
சொன்னா கேளுடா இது சரியா வராதுடா அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணிகுடுத்தா போதும் ஆனா எனக்கு உனக்கு என்ன அதான் உன்னையே உயிரா நினைச்சி உருகி உருகி காதலிக்கிறாலே... அவ இருக்க உனக்கு என்னோட நியாபகம்லா இருக்குமா??? என்றாள் பொறாமையாக பொறாமையா இனிக்குட்டி.... போதும் போடா பொறாமையாம் பொறாமை.... நீ எதுவும் செய்யவேண்டாம் நான் அண்ணாகிட்ட சொல்லிட்டா அண்ணாவே இந்தகல்யாணத்தை நிறுத்திடும் என்றவள் எழுந்து சென்றுவிட்டாள் போற அவளையே பார்த்தான் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
உன் அன்பில் உன் அணைப்பில்..! por sankareswari97
sankareswari97
  • WpView
    LECTURAS 190,489
  • WpVote
    Votos 8,860
  • WpPart
    Partes 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
மெழுகிலே இதயம் மென்த�ீயாய் காதல் por sankareswari97
sankareswari97
  • WpView
    LECTURAS 35,087
  • WpVote
    Votos 76
  • WpPart
    Partes 2
தன் மனம் கவர்ந்த தன்னவனை கரம் பற்ற நினைக்க, அதை தடுப்பதற்கு என்றே வரும் பல தடைகளை எதிர்த்து போராடி வெல்ல துடிக்கும் ஒருத்தியின் மெய்யான காதல் கதை.
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  por sandhiyadev
sandhiyadev
  • WpView
    LECTURAS 410,869
  • WpVote
    Votos 17,922
  • WpPart
    Partes 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
காதல் தர வந்தாயோ  por JenilaNila
JenilaNila
  • WpView
    LECTURAS 46,359
  • WpVote
    Votos 1,130
  • WpPart
    Partes 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  por Vaishu1986
Vaishu1986
  • WpView
    LECTURAS 227,052
  • WpVote
    Votos 10,065
  • WpPart
    Partes 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு