Diyasaminathan's Reading List
31 stories
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed) by niviiiram
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed)
niviiiram
  • Reads 15,504
  • Votes 706
  • Parts 29
காதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?
படித்ததில் பிடித்தது by agalyammu
படித்ததில் பிடித்தது
agalyammu
  • Reads 1,459
  • Votes 375
  • Parts 51
படித்ததில் பிடித்தது
இமை மூடும் தருணங்கள் ✔ by _Aarohi_
இமை மூடும் தருணங்கள் ✔
_Aarohi_
  • Reads 132,253
  • Votes 8
  • Parts 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது) by priyadharshini12
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
priyadharshini12
  • Reads 121,396
  • Votes 5,764
  • Parts 40
அவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை
தேவதையே நீ தேவையில்ல (completed) by RamaAnand123
தேவதையே நீ தேவையில்ல (completed)
RamaAnand123
  • Reads 149,990
  • Votes 4,461
  • Parts 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Aarthi_Parthipan
  • Reads 535,538
  • Votes 17,225
  • Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
 நறுமுகை!! (முடிவுற்றது) by sweetylovie2496
நறுமுகை!! (முடிவுற்றது)
sweetylovie2496
  • Reads 377,917
  • Votes 16,092
  • Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
உன் விழியில்... by PriyaRajan012345
உன் விழியில்...
PriyaRajan012345
  • Reads 252,563
  • Votes 9,568
  • Parts 44
சொல்ல முடியாத காதல்கதை...
நிலவென கரைகிறேன்  by jeniyuvi
நிலவென கரைகிறேன்
jeniyuvi
  • Reads 107,711
  • Votes 5,203
  • Parts 40
வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகியை கைபிடிப்பாா் ஆனால் எனது கதையில் கொஞ்சம் மாற்றம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த இருவரின் காதல் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிடுகிறது தன் காதலை மறக்க முடியாமல் நமது கதையின் நாயகி என்ன செய்கிறாள் எவ்வாறு பிரச்சனைகளை சரிசெய்து தன் காதலனை கரம் பிடிக்கின்றாள் அல்லது அவர்கள் காதல் என்னவாயிற்று என்பதே இக்கதை.
கனவே கலையாதே by smarter333
கனவே கலையாதே
smarter333
  • Reads 17,902
  • Votes 559
  • Parts 46
காதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சிதான், உண்மை காதலைப் பற்றி காண்போம்...