JoshJency's Reading List
29 stories
இமைக்கா நொடிகள்.. (Completed) by Ashice19205
Ashice19205
  • WpView
    Reads 3,543
  • WpVote
    Votes 301
  • WpPart
    Parts 23
லன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள். அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு கொலைகள் நடக்கிறது. அதுவும் இதே போல் நடக்கும் கொலை தான். இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது கொலையாளியை கண்டு பிடிக்க. கொலையாளியை நம் நாயகனான 'சூரஜ்' கண்டு பிடித்தானா?? எதற்காக இந்த கொலைகள்?? என்பதை தான் "இமைக்கா நொடிகள்" என்ற கைதையில் பார்க்கபோகிறோம்..
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 36,106
  • WpVote
    Votes 2,675
  • WpPart
    Parts 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 371,838
  • WpVote
    Votes 11,412
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
திகில் புறா by adviser_98
adviser_98
  • WpView
    Reads 242
  • WpVote
    Votes 22
  • WpPart
    Parts 1
ஹாய் இதயங்களே... இது என்னடா புது கதைன்னு தான பாக்குறீங்க... யா யா... புது கதையே தான்... ஆனா என்னோடது இல்லை... என் ஷின்ஷனோடது... திகில் நிறைந்த நட்பும் கலந்த திருப்பங்களுடன் கூடிய ஒரு ஹாரர் முயற்சி..
"கயல் விழியும் காதல் கணவனும்" by osai_tamizh
osai_tamizh
  • WpView
    Reads 20,513
  • WpVote
    Votes 465
  • WpPart
    Parts 8
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
காத்திருந்த விழிகள் by pravadha
pravadha
  • WpView
    Reads 1,012
  • WpVote
    Votes 47
  • WpPart
    Parts 5
நிகழ்காலத்தின் அழகு இறந்த காலமாகும் போது புலப்படும் காதலில் பிரிவும் சுகம் தரும் இன்ப தருணங்களை நினைத்துக்கொண்டே கூடலை எதிர்நோக்கையில்... (இங்கு கதிரவனை எதிர்நோக்கும் ஒரு கமலம்... திங்களை காண துடிக்கும் ஞாயிறு)
சந்திப்போமா (முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 56,045
  • WpVote
    Votes 2,142
  • WpPart
    Parts 26
Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷியில் இருவரும் ஒரே குற்றத்தின் பெயரில் ஒரெ இடத்தில் சந்தித்த சந்திப்பு தான் வசந்த காலமா....? இது தான் நம் முதல் சந்திப்பா இல்லை இது தான் நம் விதியில் சிறந்த சந்திப்பா? முழுதாக படியுங்கள்.....கதையின் கரு எனக்கு தோன்றியதும் எழுத ஆரம்பித்து விட்டேன் உங்கள் அனைவரையும் நம்பி.... நண்பர்களை நம்பியவர்கள் கை விட படார்.... என்ற வாசகம் சொன்னது தைரியமாக தொடர்ந்து எழுதூ என்று
யாவரும் நலம்😈👻 by chandralini
chandralini
  • WpView
    Reads 3,834
  • WpVote
    Votes 287
  • WpPart
    Parts 23
காதல் கதைகள் உலா வரும் wattpad LA love+horror=யாவரும் நலம் நான் இப்பவே சொல்ற இது யாருடைய கதைகளையும் copy (note this point) செய்யவில்லை இது முழுவதும் என் கற்பனை ......கற்பனை தவிர வேற ஏதும் இல்லை.....
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 83,618
  • WpVote
    Votes 3,751
  • WpPart
    Parts 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 169,955
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????