General
39 historias
Edhirum Pudhirum (Lovely Enmity) por Magical_scribbles
Magical_scribbles
  • WpView
    LECTURAS 28,192
  • WpVote
    Votos 3,413
  • WpPart
    Partes 28
LOVE, it's a beautiful feeling which belongs to the two soul whom are bonded by it... It will make us feel safe, comfortable, loving and in one word it will make us feel like home... But does every love stories starts in good terms ... Would every couples will be lovely dovey?... what will happen when there is a clash between them at the first sight before it turns into an unconditional form of love; it feels great isn't it?!, here we are going to meet Mr. Santhosh Kumar and Ms. Anjali kannan, the Tom and Jerry pair with whom we are going to fall in love... let's travel along with them to know their love story filled with fights, teasing, cursing, caring, protecting and loving... A Tom and Jerry love story! With love Author
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ por NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    LECTURAS 84,549
  • WpVote
    Votos 3,424
  • WpPart
    Partes 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
முடிவின் தொடக்கம் நீயே 💙  por Anupriya_Arun08
Anupriya_Arun08
  • WpView
    LECTURAS 36,996
  • WpVote
    Votos 916
  • WpPart
    Partes 63
என் ஒவ்வொறு முடிவின் தொடக்கமாக நீ வேண்டும் கண்ணம்மா 💖... It's a toxic love between Ajay krishna and kayal vizhi 💓
கரையவில்லை உன் இதயம் por Chithu_writes
Chithu_writes
  • WpView
    LECTURAS 18,561
  • WpVote
    Votos 36
  • WpPart
    Partes 1
சரஸ் vs வைஷு
மஞ்சள் சேர்த்த உறவே  por kanidev86
kanidev86
  • WpView
    LECTURAS 137,003
  • WpVote
    Votos 3,403
  • WpPart
    Partes 63
புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?
என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா por SJovitha
SJovitha
  • WpView
    LECTURAS 111,146
  • WpVote
    Votos 2,353
  • WpPart
    Partes 89
காதல் கலந்த சுவையான ஒரு குடும்ப நாவல்
காதலையும் கடந்த உறவு por riyasundar
riyasundar
  • WpView
    LECTURAS 5,913
  • WpVote
    Votos 248
  • WpPart
    Partes 32
நட்பு, காதல், சிரிப்பு, அழுகை இப்படி எண்ணற்ற உணர்வுகள் ஒருசேர இணைந்த அழகிய சங்கமம் இது. மனதிற்கு இதமான கதைக்களம். நம் வாழ்க்கையோடு ஒன்றிய கதாப்பாத்திரங்கள். இளமையித் ததும்ப செய்யும் உரையாடல்கள். -------------------------------------------------------- அவனது சிந்தனைகளை தடுக்கும் வகையில் அவன் முன் கை அசைத்தவள் நிகழ்வுக்கு அழைத்து வந்தாள். "ஹலோ, என்ன பாஸ் இப்படி ஸ்டன் ஆகிட்டிங்க. சாரி. நான் உங்க ஃப்ரண்டோட ஃபரண்ட். இன்னும் சொல்லப்போனா உங்க ரிலேஷன் ஓட ஃபரண்ட். உங்கட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பானே. அதுசரி, உங்களுக்கு இருக்க ஷெடியுல்ல நியாபகம் வச்சிருக்கறது கஷ்டம் தான்." என்றாள். அவள் பேசியதைக் கேட்டவன் அப்படி தனக்கு தெரிந்த நண்பர்கள் உறவுகள் கூறினார்களோ என்று சிந்தித்தான். ஆனால், அப்படி யாரும் கூறாதது அவன் அறிவுக்கு எட்டியது. எனவே, ஒரு புருவத்தை தூக்கி அவளின் செயலை கணிக்க
காதல்கொள்ள வாராயோ... por Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    LECTURAS 59,628
  • WpVote
    Votos 2,345
  • WpPart
    Partes 52
Love and love only. A refreshing read, guaranteed.
உயிரில் கலந்த உறவே! por Nimr2115
Nimr2115
  • WpView
    LECTURAS 27,939
  • WpVote
    Votos 909
  • WpPart
    Partes 18
உறவு முறை கல்யாணம் விரும்பாத இக்காலத்தில் பெரியவர்களின் பிடிவாதத்தில் நடக்கும் திருமணம்... இது காதலில் முடியுமா?
இதயம் தொட்ட உயிர்.. நீ..! por SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    LECTURAS 24,503
  • WpVote
    Votos 495
  • WpPart
    Partes 45
முடிவுற்றது.. திருமண பந்தம் ஒவ்வொருவர் வாழ்விலும் இன்றியமையாதது.. அதை கருவாக கொண்டு உருவானது இந்த கதை.. #1 in Tamil story from March 11 2023 பொறுப்புதுறப்பு இக்கதையில் வரும் சம்பவங்கள் கதாபாத்திரங்கள் பெயர்கள் மற்றும் நீதிமன்ற வழக்கு சம்மந்தமான குறிப்புகள் யாவும் கற்பனையே.. உண்மையானதல்ல.. உண்மையான வழக்கு மன்றத்தில் நடப்பதற்கும் இக்கதையில் வரும் சம்பவங்களுக்கும் யாதொரு சம்மந்தமோ தொடர்போ இல்லை.. இது முற்றிலும் கற்பனையே.. இக்கதையில் வருவது போல எங்கேனும் நிகழ்ந்திருந்தால் அது முற்றிலும் தற்செயலானவை..