sudhaganesan02
- Reads 19,855
- Votes 693
- Parts 42
(Hi friends இது என்னோட first story,உங்களது supporta தருவிங்கனு நம்மபுற.)
சந்தோசம் என்ற ஒன்றை வாழ்வில் சந்திக்காத ஒரு பெண்,தன் குடும்பமே வாழ்கையாய் நினைத்து வாழ்பவள் ,சமுதாயத்தால் பல இன்னலகளை சந்தித்து,புறக்கணிக்க பட்டவள். அவள் தன் கனவில் தோன்றிய ஒருவனே வாழ்கை துணையாக வருகிறான், ஆனால் விதியின் சதியால் பல இன்னல்களை சந்திக்க நேருகிறது. இவைகளை தாண்டி இவர்களது காதல் கைகூடுமா...