Anusuyas's Reading List
33 stories
ஜெயலட்சுமி கார்த்திக்கின் மகளே என் மருமகளே by megathoodham
megathoodham
  • WpView
    Reads 738
  • WpVote
    Votes 26
  • WpPart
    Parts 26
தோழி போல பழகும் மாமியார் எத்தனை பேருக்கு கிடைப்பார்? மதுவந்தி மாதேஸின் திருமணப்பேச்சில் ஆரம்பிக்கும் மது- தாமுவின் அழகிய உறவை இக்கதை மூலம் கேட்டு மகிழுங்கள்...
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 170,155
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????
ஏங்குதடி என் நெஞ்சம் by Angel_RG
Angel_RG
  • WpView
    Reads 17,361
  • WpVote
    Votes 569
  • WpPart
    Parts 12
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ....
அன்போடு... காதல் கணவன்... Completed  by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 138,900
  • WpVote
    Votes 7,025
  • WpPart
    Parts 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
காதல்  காற்று வீசும் நேரம் by exquisite_dawn
exquisite_dawn
  • WpView
    Reads 171,214
  • WpVote
    Votes 5,589
  • WpPart
    Parts 34
"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.
இதுதான் காதலா? by KamaliAyappa
KamaliAyappa
  • WpView
    Reads 57,220
  • WpVote
    Votes 3,362
  • WpPart
    Parts 37
காதல் என்றால் என்ன??? என்று கேட்கும் இருவர் வாழ்வில் முளைக்கும் காதல்.....
ஏங்கும் விழிகள் by Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    Reads 255,410
  • WpVote
    Votes 9,630
  • WpPart
    Parts 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 454,479
  • WpVote
    Votes 12,381
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,480
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
அவளும் நானும் by JkConnect
JkConnect
  • WpView
    Reads 290,250
  • WpVote
    Votes 7,556
  • WpPart
    Parts 45
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see