கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
கல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????
(திங்கள் மட்டும் சனிக்கிழமை இரவு ஏபிசோடுகள் பதிவிறக்கப்படும் ) எனது வழக்கமான ரொமாண்டிக் கதைகளின் பாணியில் இருந்து மறுபட்டு எழுத தொடங்கிய சஸ்பென்ஸ் ஹாரர் கதை...!!!சுஜதாவின் புத்தகங்கள் எற்படுத்திய தாக்கத்தால் எழுத தொடங்கியது...!!!
துரோகம், ஏமாற்றம், வஞ்சம் இவை அனைத்தையும் தாங்க வல்ல மனித இதயம், அழுவதற்கு கண்ணீர் வற்றி குறுதித்தனை வெளிக்கொணர வைக்கும் இரக்கமற்ற ஓர் அரக்கனின் வாழ்க்கை.
#4 இன் #Horror-17.08.2018
#7 இன் #Horror -14.08.2018
#9 இன் #Horror - 03.08.2018
இங்கயே...நான் சொல்லிட்டா எப்படி??
கதைல போய் பாருங்க...
ஈஈஈஈஈ...
சுவாரஸ்யமான பேய் கதை
முந்தி கொண்டு ஒடும் இயந்திர வாழ்கையில் அயிரம் கனவுகளை சுமந்து கொண்டு ஒடும் மனிதர்கள் மத்தியில் நமக்கு பிடித்த கனவுகள்..நம்மிடம் தோன்றும் ஒரு கனவின் தொகுப்பு தன் இந்த கனவில் வந்த தேவதை..,முதல் கதை ஆதலால் பிழைகளுக்கு மன்னிக்கவும்