❤❤
11 stories
காற்றே என் வாசல் வந்தாய்  by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 5,314
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 3
விருப்பமே இல்லாமல் கதாநாயகியை மணக்கிறான் கதாநாயகன். கதாநாயகியின் பொறுமை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. இடையில் வருகின்ற பிரச்னையில் கதாநாகியின் மீதான காதலை கதாநாயகன் உணருகிறான். கதாநாயகனின் காதலை கதாநாயகி ஏற்பாரா????
விக்ரமின் வேதா 💖 by vijidhivi
vijidhivi
  • WpView
    Reads 178,336
  • WpVote
    Votes 6,366
  • WpPart
    Parts 28
இரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖
வாளோசை by hansyra24
hansyra24
  • WpView
    Reads 481
  • WpVote
    Votes 25
  • WpPart
    Parts 4
மண் மீது ஆசை கொண்டு மக்களை மறந்த மன்னர்களுக்கு இடையே மக்களாட்சி விரும்பும் ஒரு புது யுக இளைஞனின் ‌வாழ்வில் வரும் இன்னல்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அப்படிப்பட்ட நிலையில் நட்பு தோள் கொடுக்க காதல் மனதிற்கு வலு கொடுக்க காலத்தோடு போட்டியிடும் நம் கதாநாயகனின் வாளோசை போர்பூமியில் மட்டுமே ஒலிக்குமா அல்லது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புதுமை படைக்குமா?
பனி விழும் இரவு 💏 by Amuthapandian
Amuthapandian
  • WpView
    Reads 8,908
  • WpVote
    Votes 288
  • WpPart
    Parts 12
சைதாலி ராகுல் புதுமண தம்பத்தினர்..... அவர்களின் காதல் கோவம் சின்ன சின்ன மோதல்... மற்றும் அவர்கள் புதிதாக வந்திருக்கும் இடத்தில் ஏற்படும் ஒரு பேரதிச்சியின் விளைவுகளே பற்றி முழுமையாக கூறும் கதை தளம்...
அன்புக்கு நான் அடிமை by SankaraKrishnan
SankaraKrishnan
  • WpView
    Reads 2,617
  • WpVote
    Votes 86
  • WpPart
    Parts 10
நான் ஜில்லுமா. நான் ரமணிசந்திரன் அம்மாவின் மிக தீவிர ரசிகை. பல நாவல்கள் பல முறை படித்துள்ளேன். அழகு, பணம் தாண்டி ஒரு பெண் நேசிக்கும் ஒரு உயிர் அன்பு. இதனை என் முதல் நாவலாக தருகிறேன். பிழையிருந்தால் திருத்தி ,உங்கள் அன்பை உங்கள் கருத்து மூலம் (கமெண்ட்) வெளிப்படுத்துங்கள். என்னையும் வழிப்படுத்துங்கள். என்றும் அன்புடன் ஜில்லுமா
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 169,955
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 491,854
  • WpVote
    Votes 12,785
  • WpPart
    Parts 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
காற்றில் வரைந்த ஓவியம் அவள் by Graceynapple
Graceynapple
  • WpView
    Reads 54,038
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 23
பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா?? அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!! உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீவனின் முதல் காதல் கதை இது.. ஏன்டா படித்தோம் என்று உங்களை எண்ண வைக்காமல் இக்கதையை எழுதுவேன் என எண்ணுகின்றேன்!! விரைவில் முதல் பகுதியோடு தங்களை சந்திக்கின்றேன்!! 🙏🙏🙏🙏🙏
நிதர்சனம் by deepababu
deepababu
  • WpView
    Reads 21,403
  • WpVote
    Votes 811
  • WpPart
    Parts 8
தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.
என்னோடு நீ இருந்தால்!! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 39,410
  • WpVote
    Votes 1,703
  • WpPart
    Parts 16
அழகான தோற்றம் இல்லாத சந்தோஷுக்கு அழகே உருவான அபர்னாவின் அறிமுகம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.அவள் நட்பை பாதுகாத்துக் கொள்ளுவானா இல்லை தன்னை அறியாமல் காதலில் விழுவானா?