NirmalaRagu's Reading List
37 historias
💔தனிமையில் இருந்த என் வாழ்க்கை💔 (Completed) por ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    LECTURAS 34,922
  • WpVote
    Votos 1,021
  • WpPart
    Partes 57
Hi... Friends Idhu enoda first story...(big) Hasu heroin.... Awaloda chareter enaku pudichadhu.... En katpanai la wandha soham elam awal ku kuduthu konjam feel ah write paniruken.... Plz support... Me...
தேவதையே நீ தேவையில்ல (completed) por RamaAnand123
RamaAnand123
  • WpView
    LECTURAS 151,948
  • WpVote
    Votos 4,462
  • WpPart
    Partes 31
Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.
என் உயிரானவளே (முடிவுற்றது) por HaseenaHazy
HaseenaHazy
  • WpView
    LECTURAS 150,271
  • WpVote
    Votos 4,349
  • WpPart
    Partes 33
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...???? கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்(IPS la athan mariyathai) so ithu ku mela ivnga luv ah pathi therijukanum na paddichu pathu therijukonga. kuraigal kandipa solunga...🙏🏻🙏🏻
மூன்றாம் கண்( முடிவுற்றது) por creativeAfsha
creativeAfsha
  • WpView
    LECTURAS 22,332
  • WpVote
    Votos 1,658
  • WpPart
    Partes 18
#1 in mystery/ thriller for many days இதுவரை நான் எழுதியதிலிருந்து மாறுபட்ட தலைப்பில் எழுத விரும்பினேன்.உங்களுக்கு பிடித்திருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்ட தயங்க வேண்டாம். நம் உடலின் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாத ஒன்று. நம் எல்லோருக்கும் முகத்தில் இரண்டு கண்கள் உள்ளது.அதே போல் மூன்றாவதாக ஒரு கண்ணும் உண்டு. அது தான் அறிவு.அறிவாற்றல் இருக்கும் ஒருவனால் எல்லா கோணங்களிலும் யோசிக்க முடியும். நம் கதையின் நாயகனின் அறிவாற்றலை தெரிநாது கொள்ள நாம் இக்கதையில் அவனுடன் பயணிப்போம்.
நின் முகம் கண்டேன். (Completed) por bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    LECTURAS 454,064
  • WpVote
    Votos 12,335
  • WpPart
    Partes 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
ஏங்கும் விழிகள் por Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    LECTURAS 255,124
  • WpVote
    Votos 9,629
  • WpPart
    Partes 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்
மாவீர‌ன் பார்த்திப‌ன் por ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    LECTURAS 41,219
  • WpVote
    Votos 3,692
  • WpPart
    Partes 50
இது ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ந‌ம் நாட்டை ஆண்ட‌ ம‌ன்ன‌னின் க‌ற்ப‌னை க‌தை.துரோக‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்டு பின் வீர‌த்தால் வென்ற‌ ஒரு மாவீர‌னின் க‌தை.
காதலின் மொழி (முடிவுற்றது) por Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    LECTURAS 266,196
  • WpVote
    Votos 9,103
  • WpPart
    Partes 39
அவள் புரியாத புதிர்
நீயே காதல் என்பேன் !!!(completed√) por sizzling_saran
sizzling_saran
  • WpView
    LECTURAS 282,788
  • WpVote
    Votos 11,517
  • WpPart
    Partes 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
கடல் ராஜா[Kadal Raja] por sameera16
sameera16
  • WpView
    LECTURAS 446
  • WpVote
    Votos 45
  • WpPart
    Partes 1
நெய்தல் திணையை மையப் படுத்திய சிறுகதை