SanGeethaSunder's Reading List
29 stories
இரு �துருவங்கள்  ( முடிவுற்றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 29,139
  • WpVote
    Votes 254
  • WpPart
    Parts 5
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்... அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி.. அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல.. மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡ by SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    Reads 105,273
  • WpVote
    Votes 3,262
  • WpPart
    Parts 43
Completed.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..
துளி துளியாய் - பகுதி 1 by KairaAsmi
KairaAsmi
  • WpView
    Reads 20,215
  • WpVote
    Votes 1,143
  • WpPart
    Parts 21
இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........
மாற்றுக் குறையாத மன்னவன் by deepababu
deepababu
  • WpView
    Reads 70,851
  • WpVote
    Votes 1,166
  • WpPart
    Parts 37
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.
அலைபாயும் ஒரு கிளி by deepababu
deepababu
  • WpView
    Reads 56,729
  • WpVote
    Votes 1,195
  • WpPart
    Parts 32
தான் கடந்து வந்தப் பாதையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் புதிதாக அறிமுகமாகும் கணவனிடமும் அவன் தங்கையிடமும் பூடகமாக வெளிக்காட்டுகிறாள். ஒன்றும் புரியாமல் உறவுகளுக்குள் பிரச்சினை வளர்கின்ற நேரம் உற்றவர்களே அவளின் அலைபாயும் நெஞ்சை உணர்ந்து அவளை காப்பாற்றி விடுகின்றனர்.
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 676,031
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
கனாக் காண்கிறேன் by RojaNathi
RojaNathi
  • WpView
    Reads 7,097
  • WpVote
    Votes 478
  • WpPart
    Parts 7
உறவைத் தேடும் ஒருத்தி.. பழி வாங்கத் துடிக்கும் ஒருவன்.. இவர்களுக்கு நடுவே புதிராய் ஒருவன்
பொறாமை by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 645
  • WpVote
    Votes 54
  • WpPart
    Parts 1
பெண்ணிற்கு பெண் மேல் உண்டாகும் ஆரோக்கியமான பொறாமை உணர்வு.
நான் உன் அருகினிலே... by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 8,720
  • WpVote
    Votes 152
  • WpPart
    Parts 32
ஒருவரை ஒருவர் பழிவாங்க துடிக்கும் கணவன் மனைவியின் விறுவிறுப்பான கதை.
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,236
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...