Navab123's Reading List
174 stories
உறவாய் வருவாய்...! (முட�ிந்தது) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 116,808
  • WpVote
    Votes 4,933
  • WpPart
    Parts 55
அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?
நிலவோடு பயணம் by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 21,478
  • WpVote
    Votes 210
  • WpPart
    Parts 4
மனைவியை இழந்து ஒரு குழந்தையோடு இருக்கும் ஹீரோவுக்கும் வெகுளியா இல்லையானு நம்மள குழப்ப போற ஹீரோயினுக்கும் நடுவுல ஏற்படுற காதல் காதல் மட்டும் (ஹீரோயின் டார்ச்சர் ஹீரோ டென்ஷன் at the same time ஹீரோ டார்ச்சர் ஹீரோயின் டென்ஷன்)
உயிரே என்னுயிரே by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 10,223
  • WpVote
    Votes 489
  • WpPart
    Parts 25
தன்னை உயிராய் காதலித்தவளை சுற்றி உள்ள ஆபத்தை தகர்க்க அவனின் முயற்சிகள்..... அவன் தன்னை காதலிக்க மறுத்தும் அவனை தொடர்ந்து தொல்லை செய்து காதலிக்க வைத்தவள்...... அவள் அவனை மறந்தும் அவனே அவளை தேடி அவள் காதலை மெய்பித்தவன்....
ஆரியன் வானில் வெண்ணிலா by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 25,020
  • WpVote
    Votes 1,122
  • WpPart
    Parts 30
ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்
காவலா?..... காதலா?... by sekarpriya
sekarpriya
  • WpView
    Reads 592
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parts 1
போலிஸ் வேலையையும் தனது காதலையும் இரு கண்களாய் எண்ணும் நாயகன்!... காவல்துறையையே அடியோடு வெறுக்கும் நாயகி!. காதலுக்காக , நம் நாயகன் தன் உயிருக்கு மேலாக மதிக்கும் தனது போலிஸ் வேலையை இழப்பானா?.. அல்லது , போலிஸ் என்றாலே, அடியோடு வெறுக்கும் நாயகிக்கு அவனது காதலை புரியவைத்து தனது காதலில் வெற்றியடைவானா?.... பொறுத்திருந்து பார்ப்போம்!.
என் அருகில் நீ இருந்தால் 💞Completed💞 by Vaishalimohan2k
Vaishalimohan2k
  • WpView
    Reads 39,367
  • WpVote
    Votes 990
  • WpPart
    Parts 17
நினைத்ததை சாதித்து பழக்கப்பட்டவனுக்கும் பிடிவாதக்காரிக்குமான போர்க்களத்தில் காதலின் பங்கு என்ன ?
உன் நிழலாக நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 102,218
  • WpVote
    Votes 4,751
  • WpPart
    Parts 71
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
கதிரழகி by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 23,245
  • WpVote
    Votes 3,130
  • WpPart
    Parts 59
இந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்சிதா சக்திவேல் (P) 11.மைண்ட் மிரர் (W) 12.பிரியங்கா ராஜா (P) 13.கதாரசிகை(W&P) 14.ஹீரா சொற்சரம் (P) 15. சல்மா காதர் பாட்சா (salma amjath Khan) (W&P) 16.சார்மி எஸ் எஸ்(W&P) 17.பாலதர்ஷா(P) 18.ஆஷ்மி எஸ்(W & P) 19.அம்மு இளையாள்(P) 20.மது அஞ்சலி(W) 21.அபிராமி(W & P) 22.ஆயிஷா கே 23.ஆர்த்தி(மாயாதி) 24.ராஜலட்சுமி நாராயணசாமி(P) 25.பிரியா பின்டூ (W&P) 26.மேகலா தேவராஜன்(P) 27.மீரா(W) 28.பிரவீணா ராஜ் (W & P) 29.ஆர்த்தி தனசேகரன்(P) 30.ஸஹ்ரா நசீர்(zaro) 31.அக்னிகா 32.சஹானா ஹரிஷ்(W & P) 33.தீபா செண்பகம்(P) 34.மலர் பாலா(P) 35.பிரியமுடன் விஜய் (W & P) 36.நிவிதா ஜெனி 37.பிந்து சாரா (W & P) 38.சக்தி பிரசன்(W) 39.பாக்யா சிவகுமார் 40.ஆர்த்தி பார்த்திபன் 41.அனு சந்திரன் 42.விபா விஷா 43.நந்தியா
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
vaanika-nawin
  • WpView
    Reads 207,582
  • WpVote
    Votes 6,289
  • WpPart
    Parts 66
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
மேழி போற்று ! by niviiiram
niviiiram
  • WpView
    Reads 18
  • WpVote
    Votes 0
  • WpPart
    Parts 1
உழவுக் காதலன் தன் காதலை உணர்வானா?? மேழி-ஏர்