Bommubaby's Reading List
36 mga kuwento
உணர்வி�லே கலந்தவனே (முடிவுற்றது) ni kanidev86
kanidev86
  • WpView
    MGA BUMASA 196,736
  • WpVote
    Mga Boto 4,061
  • WpPart
    Mga Parte 62
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ ni Vaishu1986
Vaishu1986
  • WpView
    MGA BUMASA 102,414
  • WpVote
    Mga Boto 4,021
  • WpPart
    Mga Parte 81
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு ni thabisher
thabisher
  • WpView
    MGA BUMASA 26,833
  • WpVote
    Mga Boto 871
  • WpPart
    Mga Parte 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) ni Aashmi-S
Aashmi-S
  • WpView
    MGA BUMASA 138,616
  • WpVote
    Mga Boto 3,584
  • WpPart
    Mga Parte 44
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
யாரின் மனம் யாருக்கென்று!   எஸ்.ஜோவிதா ni SJovitha
SJovitha
  • WpView
    MGA BUMASA 43,355
  • WpVote
    Mga Boto 866
  • WpPart
    Mga Parte 54
யார்க்கு யார் என முடிச்சு போட்டு விட்டுத்தான் இறைவன் தன் படைப்பையே ஆரம்பிப்பான். அந்த வகையில் காதல் கலந்த நல்ல சிந்தனையோட்டத்துடனான சுவையான நாவல்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் ni KalaiarasiNirmal
KalaiarasiNirmal
  • WpView
    MGA BUMASA 53,961
  • WpVote
    Mga Boto 1,866
  • WpPart
    Mga Parte 41
இருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ ni Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    MGA BUMASA 127,710
  • WpVote
    Mga Boto 5,219
  • WpPart
    Mga Parte 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
                 "வருவான்" ni Chithu_writes
Chithu_writes
  • WpView
    MGA BUMASA 139,023
  • WpVote
    Mga Boto 4,987
  • WpPart
    Mga Parte 25
#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான நம்ம ஹுரோயினும் கல்யாணம் நம்ம லவ் பன்னர பொண்ணு கூடதான் நடக்கப் போகுதுன்னு தெரியாம இந்த கல்யாணம் வேண்டாம் சொல்லர நம்ம ஹுரோ எப்படி சேராங்கணுப் பாப்போம்..
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  ni thabisher
thabisher
  • WpView
    MGA BUMASA 67,476
  • WpVote
    Mga Boto 1,900
  • WpPart
    Mga Parte 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
என்னில் நீயடி..! எஸ்.ஜோவிதா ni SJovitha
SJovitha
  • WpView
    MGA BUMASA 110,644
  • WpVote
    Mga Boto 2,352
  • WpPart
    Mga Parte 89
காதல் கலந்த சுவையான ஒரு குடும்ப நாவல்