Karthick9600's Reading List
167 stories
முதல் (அறியாத) காதல் (அன்பு) by ravicare4u
ravicare4u
  • WpView
    Reads 16,319
  • WpVote
    Votes 1,226
  • WpPart
    Parts 35
இது எனது முதல் கதை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...... இந்த கதையின் கரு ஆனது ஒருவனின் வாழ்வில் முதல் முறையாக உணர்ந்த உணர்வுகளினால் அவனது வாழ்வில் அவன் அனுபவித்த சந்தோசங்கள் மற்றும் அவன் இழந்த சில விஷயங்களை கொண்டு அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றம், மனதில் ஏற்படும் மாற்றம் இவைகளை கலவையாக கொண்டு எனது உணர்வுகளின் மூலமாக எழுதப்பட்ட வரிகளே "முதல் (அறியாத) காதல் (அன்பு)" இதில் கொண்டுள்ள அனைத்தும் கற்பனைகள் அல்ல, அதே நேரத்தில் அனைத்தும் நிஜமும் அல்ல இரண்டும் இணைந்ததே ஆகும்... ஒருவன் யுகத்தினில் ஜனிக்கிறான் என்றால் அதற்க்கு ஓர் காரணம் இருக்குமேயானால் அது இதுவாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.... அது "ஒருவன் யுகத்தினில் ஜனித்து நல்லவை தீயவை என அனைத்தையும் கற்றறிந்து வாழ்க்கை என்றால் என்ன என்பதனை அறிந்து இறுதியில் இறைவன
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed by maayamithra
maayamithra
  • WpView
    Reads 119,061
  • WpVote
    Votes 1,800
  • WpPart
    Parts 20
வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற்கு முதல் நாள் காதலனை விபத்தில் பறிகொடுத்த நாயகி. இவர்களை சுற்றி நகரும் கதை. படித்து பாருங்கள். நன்றி *கணி*
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 72,822
  • WpVote
    Votes 2,029
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப
எந்தன் அன்பு உனக்கல்லவா( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 74,674
  • WpVote
    Votes 2,331
  • WpPart
    Parts 33
this is my first story padichu parthu sollunga
என் இனிய மணாளனே!! by jothisri
jothisri
  • WpView
    Reads 94,525
  • WpVote
    Votes 2,945
  • WpPart
    Parts 40
💐திருமணம் to காதல்💐
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 338,718
  • WpVote
    Votes 12,359
  • WpPart
    Parts 56
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
ஆகாயம் தீண்டாத மேகம் by ashikmo
ashikmo
  • WpView
    Reads 23,535
  • WpVote
    Votes 1,880
  • WpPart
    Parts 35
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..
கண்களில் உறைந்த கனவே by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 52,690
  • WpVote
    Votes 2,272
  • WpPart
    Parts 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 84,045
  • WpVote
    Votes 2,324
  • WpPart
    Parts 47
தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 romance 02.01.2021 #5 love 03.01.2021 #1 emotional 03.01.2021 #8 love, காதல் 08.01.2021 #3 affection 08.01.2021 #1 வலி 10.01.2021 #2 romance 07.04.2021 #2 குடும்பம் 20.05.2021
நீ என்பதே நான் என்கிற நீயே (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 191,540
  • WpVote
    Votes 7,559
  • WpPart
    Parts 65
ஹாய் இதயங்களே.... இது என் நான்காவது கதை.... கதையின் நாயகன்... சிரிப்பு என்றால் என்ன... என்று கேட்கும் குணமுடையவன்... ( கோவக்காரன்) கதையின் நாயகி ... பூ போன்ற மனம் கொண்டவள்... கோவமென்னும் முகத்திறையை வாழ்வில் என்றேனும் உபயோகிப்பவள்... வெவ்வேறு துருவங்களை சேர்ந்த இவ்விருவரின் காதல் கலந்த வலி நிறைந்த கதை... தன் மனதில் யாருமறியாமல் விதையாய் வளர்ந்த காதல் மலரை வெறுப்பென்னும் பூச்சி கொள்ளி கொண்டு அழிக்க முயன்ற நாயகனுக்கு கிடைத்த பரிசோ... நாயகியின் காதல்... அதை ஏற்க விரும்பாதவன் தொலை தூரம் செல்கிறான் அவளை விட்டு.... சூழ்நிலையின்பாள் அவளருகில் மீண்டும் வருபவன் அவள் மீதுள்ள காதலுக்கு உயிர் தருவானா... அல்ல அவளை கொண்டே அக்காதலை மண்ணில் புதைப்பானா..... என் முதல் மூன்று கதைகளுக்கு கொடுத்த அதே ஆதரவை இதற்கும் தருமாறு கேட்டுகொள்கிறேன்... காப்புரிமை பெற்ற கதை நன்றி