ChitraChithu8's Reading List
34 stories
காதல் தின��்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 89,656
  • WpVote
    Votes 3,691
  • WpPart
    Parts 53
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு ) by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 122,715
  • WpVote
    Votes 4,226
  • WpPart
    Parts 69
காதல் என்பது ஒரு மாயாஜாலம் இவர்கள் இவர்களுக்குத்தான் என்று இறைவன் முடிவு எடுத்து விட்டால் நாடுகள், கண்டங்கள் தாண்டி சேர்ந்தே தீருவார்கள். இதான் நம்ம கதையோட ஒன் லைன்
சமாந்தர கோடுகள் (முடிவுற்றது)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 122,624
  • WpVote
    Votes 3,235
  • WpPart
    Parts 42
அவன் மேல் உயிரே வைத்து இருக்கும் காதலியினதும், அவளின் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் இருக்கும் ஒரு காதலனினதும் வாழ்வில் என்ன நடக்கும்? என்று கதை தலைப்பிலிருந்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். 1st rank in #காதல் 08.07.2019 to 03.08.2019 #3 வலி 20.05.2021
என் உறவானவனே by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 173,895
  • WpVote
    Votes 1,721
  • WpPart
    Parts 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.
வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
niveta25
  • WpView
    Reads 121,827
  • WpVote
    Votes 3,158
  • WpPart
    Parts 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
நேசிக்க நெஞ்சமுண்டு.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 78,318
  • WpVote
    Votes 2,655
  • WpPart
    Parts 16
அவன் மனமெல்லாம் அவள்.. ஆனால் அவள் மனம்..??!!
மறக்குதில்லை மனம்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 86,949
  • WpVote
    Votes 3,311
  • WpPart
    Parts 15
மறந்து வாழ துடிப்பவளை நெருங்கும் நேசம்..❤❤
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 117,762
  • WpVote
    Votes 4,769
  • WpPart
    Parts 48
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்