Select All
  • என் முதலும் நீ முடிவும் நீ(முடிந்தது).
    3.9K 64 51

    திருமணம் வேண்டாம் என வெறுக்கும் யாழினி . எதிர்பாராத சூழ்நிலையால் நடைபெரும் அவளின் திருமணம்.. இந்த திருமணம் காதலாக மாறி யாழினியை மாற்றுமா?

  • இருளில் கண்ணீரும் எதற்கு? (முடிவுற்றது)
    3.6K 27 52

    படித்து விட்டு கருத்துக்களைத் தெரிவிக்கவும் 🤗

    Completed   Mature
  • மனதை தீண்டி செல்லாதே
    25.8K 546 25

    Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்த...

    Completed  
  • உன்னை கூடும் வானம் இது
    42.6K 2.4K 33

    சென்னை ...... "இந்த காலேஜ்ல சீட் கிடைக்காமல் எத்தனை பேரு வெளியே தவம் கிடக்குறாங்க தெரியுமா? இப்படி பணத்தை கொடுத்து சீட் வாங்கி எதுக்காக எங்க உயிரை எடுக்கிறீங்க? நீங்க எல்லாம் படிக்க வரிங்களா? இல்ல எருமை மாடு எதையாச்சும் மேய்க்க வரிங்களா? உங்களுக்கு எல்லாம் அறிவு இல்லை." என்று மேக்ஸ் புரொபஸர் மானாவாரியாக அந்த வகுப்பறைய...

    Completed   Mature
  • நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)
    125K 5K 61

    லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே...

    Completed  
  • எனை அறியாமல் மனம் பறித்தாய்
    44K 1.8K 51

    க்யூட்டான லவ் ஸ்டோரி தான் ஃப்ரெண்ட்ஸ்.

    Completed   Mature
  • உயிரில் கலந்த உறவே...
    46.4K 1.6K 28

    எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் முடிந்த கணவன் மனைவியின் வாழ்க்கை

  • தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது)
    41.8K 2.5K 49

    காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத...

    Completed  
  • அழற்கதிரின் முகிலவள்
    6.7K 1K 18

    காலத்தின் கட்டாயம் விதிக்கப்பட்ட விதி, எங்கோ யாருக்கோ பிறந்து எப்படியோ வளர்ந்து பிரிந்து யாருக்காக அவதரித்ததோ அதனுடன் வந்தினையும் உயிரின் விதி வழி பயணமிது. #கதிரின்முல்லை முல்லைகதிர் #கதிர் #முல்லை #தமிழ்நாவல் #குடும்பநாவல் #விதி #காதல் #அன்பு

  • அரக்கனின் காதல் அரசி-1
    23.7K 506 55

    ஆன்ட்டி ஹீரோ வகை காதல் கதை..

    Completed  
  • மாஃபியாவின் காதல்
    1.8K 39 12

    அன்பின் நிறம் இன்னதென்று அறியாத மாஃபியா கிங் காங்.... அவனின் காதலை பெற்ற தாரமவள் அவனுக்கு தாயுமாய் தன் அன்பை அவனுக்கு அள்ளி தருகிறாள்... தனது நன்பனின் சாவுக்கும் , தனது வளர்ப்பு தந்தையின் சாவுக்கும் பழி வாங்கவே அவன் வேள்வியிட்டு வளர்த்த வன்மம் தீருமா... ப்ராஜக்ட் கிசான் என்ற வேளான் விஞ்ஞானத்தை அவன் மீட்டெடுப்பானா...

    Mature
  • காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )
    78K 3.5K 53

    உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து...

    Completed  
  • சுடர்வாய் தீபமே
    7.2K 325 25

    அனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவானா?

  • இளையவளோ என் இணை இவளோ✔
    44.5K 2K 40

    கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பய...

    Completed  
  • விழியோரம் காதல் கசியுதே
    166K 6.7K 37

    பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விள...

    Completed   Mature
  • ஆரியன் வானில் வெண்ணிலா
    22.8K 1.1K 30

    ஒரு அப்பாவி நாயகியுடன் அழகான பாசமான நாயகனின் காதல்

    Completed   Mature
  • தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு
    53.7K 1K 20

    பணக்காரன் மனதை வெல்லும் நாயகி❣️❣️

    Completed  
  • என் உயிரின் பிம்படி நீ....
    70.2K 2.7K 47

    எதிர்பாராத சூழ்நிலையில் மறுமணத்தில் இணையும் தம்பதிகளின் வாழ்க்கை, காதல்.

    Completed   Mature
  • காதலின் வலிமை (completed)
    15.9K 738 52

    காதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2 romantic 13 02 2022 , 31. 03.2022 #3 romantic 16.12.2021 till now #1 e...

    Completed  
  • ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
    183K 7K 63

    எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.

    Completed  
  • காதலின் மாயவொளி
    98.4K 6.4K 34

    இரு நண்பர்களுக்கு இடையே ஆன மனப்போராட்டம் காதலை எப்படி உணர செய்கிறது என்று உணர செய்யும் கதை.

  • வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது)
    158K 6.7K 51

    காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!

    Mature
  • கனவிலாவது வருவாயா?? (✔️)
    53.6K 1.2K 40

    ♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின்...

    Completed  
  • மையலுடைத்தாய் மழை மேகமே..
    22.1K 526 25

    சிறு வயதில் பால்ய விவாகம் நடந்தது அறியாத நாயகனும் நாயகியும் காதல் வயப்பட்டு பின் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து பின் தங்கள் காதலை புரிந்து மீட்டு எடுத்துக் கொண்ட கதை. நாயகனாய் ருத்ரனும் அவன் அத்தை மகள் ரத்தினமாய் மயூராவும் காலத்தோடு ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டை நாமும் இரசிப்போம் வாரீர்...

    Mature
  • என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
    226K 8.9K 81

    அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்...

    Completed  
  • தோழனே துணையானவன் (completed)
    57.9K 2.7K 51

    அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!

    Completed   Mature
  • ரட்சகியின் ராட்சசன்
    6.5K 222 22

    அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்த...