My time
133 stories
மனம் போல் மணம் de Vedharaghavan28
Vedharaghavan28
  • WpView
    Leituras 90,950
  • WpVote
    Votos 3,550
  • WpPart
    Capítulos 37
மனதால் இணைந்த மணத்தின் கதை.
 நறுமுகை!! (முடிவுற்றது) de sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Leituras 381,350
  • WpVote
    Votos 16,129
  • WpPart
    Capítulos 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) de adviser_98
adviser_98
  • WpView
    Leituras 83,551
  • WpVote
    Votos 3,751
  • WpPart
    Capítulos 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ
ஹாசினி de prenica
prenica
  • WpView
    Leituras 63,834
  • WpVote
    Votos 2,807
  • WpPart
    Capítulos 22
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும். "மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். "பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள். "ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???" "இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை" I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me. Love you all" Come let's travel into my imaginary world P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!
😄😄புன்னகை என்னும் தோட்டத்தில் பூத்த மலர்கள்...!!😍😍 de ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Leituras 342
  • WpVote
    Votos 10
  • WpPart
    Capítulos 1
இது என்னோட மூணாவது கதை இது 5 பிரண்ட்ஸ் பத்தின கதை சின்ன வயசுல இருந்து ஒண்ணேவே இன்பம் துன்பம் எல்லாத்தையும் பகிர்ந்துக்கிட்டு பிரிவு வரும்போது ஏத்துக்கிட்டு ஒருத்தருக்கொரு இன்னொருத்தர விட்டுகொடுக்காம வாழற வாழ்க்கையை தான் நாம இப்போ பாக்க போறோம் 😘😍😊😊😊😊 கதை நல்ல இருந்த உங்க சப்போர்ட் கொடுங்க 😄😄😄😄😄😄
எனக்கு கிடைத்த வரம் நீயடா....... !!!!😘😘😍 de ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Leituras 4,629
  • WpVote
    Votos 67
  • WpPart
    Capítulos 3
5 வருடங்களாக ஒருத்தியை விரும்பும் கதாநாயகன் 😍😍😘 அவளை கைப்பிடித்த நேரத்தில் தன்னவள் மனதில் வேறொருவன் இருக்கிறான் என்று அறிந்த பிறகு....!!!!!! அவன் எடுக்கும் முடிவு என்ன...... ?? இருவரும் வாழ்வில் இணைவார்கள...... ?
என் இதய வானிலே  de ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Leituras 17,799
  • WpVote
    Votos 317
  • WpPart
    Capítulos 10
ஹீரோயின் சமுத்திர பல்லவி ஹீரோ அர்ஜுன் இவங்க லைப்ல வர காதல் கோபம் ரொமன்ஸ் இத பத்தின கதை தான் இது
வெண்மதியே என் சகியே[Completed] de niveta25
niveta25
  • WpView
    Leituras 122,044
  • WpVote
    Votos 3,158
  • WpPart
    Capítulos 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
தீயோ..தேனோ..!! de hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Leituras 804,855
  • WpVote
    Votos 18,799
  • WpPart
    Capítulos 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉