S
3 cerita
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) oleh ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Dibaca 106,976
  • WpVote
    Vote 2,714
  • WpPart
    Bab 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
💞♥️அன்பே பேரன்பே  ♥️💞 oleh jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    Dibaca 46,877
  • WpVote
    Vote 164
  • WpPart
    Bab 1
கதை எப்படி இருக்குனு நீங்கதான் படிச்சிட்டு சொல்லணும்
என்ன சொல்ல போகிறாய்.. oleh hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Dibaca 335,491
  • WpVote
    Vote 11,357
  • WpPart
    Bab 41
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?