SuganyaG9's Reading List
18 stories
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) by nihaamir
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
nihaamir
  • Reads 119,171
  • Votes 3,143
  • Parts 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
மனம் வருடும் ஓவியமே! by dharshinichimba
மனம் வருடும் ஓவியமே!
dharshinichimba
  • Reads 108,232
  • Votes 8,853
  • Parts 58
இந்த முயற்சியில் கைகோர்க்கும் எழுத்தாளர்களின் பெயர்கள். 1.dharshinichimba 2.hema4inba 3.Saramohan_ 4.Priyadharshini12 5.bhuvana2206 6.im_dhanuu 7.Ramya_Anamika 8.lakshmidevi 9.Anbin shijo 10.narmadhasenthilkumar 11.bhagi 12.Niru_lakshmigesan 13.Madhu krishna 14.Anuswty 15.annaadharsh 16.hemapreetha 17.Priyamudan vijay 18.Sumisumi95 19.salmasasikumar 20.Theolani 21.mad_sago 22.Bindusara 23.Yashdhavi 24.Meera97 25.Adviser_98 26.vijayish 27.vaishu1986 28.Reader_78_00 29.aarthimurugesan 30.Tamizhvenba 31.nivithajeni 32.balaraji 33.madhu dr cool 34.arul nithiyuvani 35.madhuanjali 36.Ruthravikram 37.Aieshak7 38.Sathvika 39.Creative afsha 40.writer_mf 41.Sevanthi 42.kadharasigai 43.poojakutty 44.mindmirror 45.adhi 46.sizzling saran 47.priyarajan 48.agnika 49.sarmiss 50.dc
அழகான சதிகாரி (முடிவுற்றது) by ZaRo_Faz
அழகான சதிகாரி (முடிவுற்றது)
ZaRo_Faz
  • Reads 34,294
  • Votes 519
  • Parts 38
This crime and love story Hero prabha police Plz Read panunga and vote panunga Thanks
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது) by meeththira
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
meeththira
  • Reads 44,175
  • Votes 1,516
  • Parts 15
வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) by meeththira
♥பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது)
meeththira
  • Reads 85,250
  • Votes 1,387
  • Parts 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......
திருமணம் by SaraRaha
திருமணம்
SaraRaha
  • Reads 19,475
  • Votes 515
  • Parts 5
"அம்மா... ஒரு காப்பி..." என்று வழக்கம்போல கேட்டுக்கொண்டே எழுந்தாள் தமிழினி @ இனி... எந்த பதிலும் வராமல் போகவே மெல்ல கண்விழித்து பார்த்தாள். தான் இருந்த புதிய அறையைப் பார்த்த உடன்தான் அவளுக்கு தன் நிலை ஞாபகம் வந்தது. சட்டென அறையை பார்வையால் அலசினாள்... அவனைக் காணாததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்... யாரை என்று யோசிக்கிறீர்களா??? அவள் கணவனை தான்... ஆம்.. நேற்று முதல் அவள் திருமதி... அதுவும் திருமணத்திற்கு 10 நிமிடம் முன்பு மட்டுமே அவளிடம் அறிவிக்கப் பட்டது... அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே அவள் கழுத்தில் தாலியும் ஏறியது.... ★★★★★இனி-உடன் பயணிக்க தொடர்ந்து இணைந்து இருங்கள்...★★★★★ ©ராஹமி
இது காதலா..?? by Uthayasakee
இது காதலா..??
Uthayasakee
  • Reads 5,693
  • Votes 132
  • Parts 1
திருமணத்தில் எந்தவித ஒட்டுதலும் இல்லாத இருவர் கட்டாயத்தின் பேரில் மணம்புரிந்து கொள்கிறார்கள்...இறுதியில் அவர்களிருவரும் இணைந்தார்களா??இல்லையா??என்பதே கதை...
என் கனவு பாதை  by sandhiyadev
என் கனவு பாதை
sandhiyadev
  • Reads 373,532
  • Votes 13,202
  • Parts 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
மனதை மாற்றிவிட்டாய்
hashasri
  • Reads 379,360
  • Votes 760
  • Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
unmai kadhal Aliyumaa???   (Completed)  by dollyaysha
unmai kadhal Aliyumaa??? (Completed)
dollyaysha
  • Reads 9,448
  • Votes 327
  • Parts 43
Iru kaadhal jodihalin waalwil widi wilaiyada, piriwu, tirumanam weroru oruwanudan, palaiya kadhal seruma?? Or tinumanam kadhal walwaha maruma??? 17.05.2018 rank 4 in #romance 18.05.2018 rank 6 in #romance Recently rank 12 in #family Recently rank 3 in #revenge Keep reading & vote, comment me.