sara_sri_durga's Reading List
56 stories
எனக்கு கிடைத்த வரம் நீயடா....... !!!!😘😘😍 by ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Reads 4,626
  • WpVote
    Votes 67
  • WpPart
    Parts 3
5 வருடங்களாக ஒருத்தியை விரும்பும் கதாநாயகன் 😍😍😘 அவளை கைப்பிடித்த நேரத்தில் தன்னவள் மனதில் வேறொருவன் இருக்கிறான் என்று அறிந்த பிறகு....!!!!!! அவன் எடுக்கும் முடிவு என்ன...... ?? இருவரும் வாழ்வில் இணைவார்கள...... ?
இதழின் மௌனம்(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 65,249
  • WpVote
    Votes 1,381
  • WpPart
    Parts 8
காதலின் மௌனம்!!
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,512
  • WpVote
    Votes 11,516
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
லவ் குரு (முடிவுற்றது) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 114,052
  • WpVote
    Votes 3,479
  • WpPart
    Parts 55
காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.
மனம் ஏனோ தவிக்கின்றது(Completed) by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 75,057
  • WpVote
    Votes 1,816
  • WpPart
    Parts 21
இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்
என் இனியவளே 😍💕Completed💕😍 by SkyBlueLara
SkyBlueLara
  • WpView
    Reads 162,607
  • WpVote
    Votes 4,885
  • WpPart
    Parts 31
Hi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 452,958
  • WpVote
    Votes 12,335
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
மன்றம் வந்த தென்றல் (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 235,191
  • WpVote
    Votes 6,425
  • WpPart
    Parts 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
மனசெல்லாம் (முடிவுற்றது) by narznar
narznar
  • WpView
    Reads 145,967
  • WpVote
    Votes 6,852
  • WpPart
    Parts 53
ஒரு பெண்ணின் மனது... (ஒரு வித்தியாசமான முயற்சி)
வெண்ணிலாவின் காதல் by Madhini_
Madhini_
  • WpView
    Reads 149,834
  • WpVote
    Votes 4,786
  • WpPart
    Parts 56
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....