Reading later
91 histórias
கண்களில் உறைந்த கனவே de im_dhanuu
im_dhanuu
  • WpView
    Leituras 52,937
  • WpVote
    Votos 2,272
  • WpPart
    Capítulos 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
தீயாய் சுடும்  என் நிலவு - (முழுதொகுப்பு) de dharshinichimba
dharshinichimba
  • WpView
    Leituras 159,154
  • WpVote
    Votos 5,096
  • WpPart
    Capítulos 53
உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ de Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Leituras 128,299
  • WpVote
    Votos 5,219
  • WpPart
    Capítulos 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
 💏❤💏மோதலுடன் காதல் ஆரம்பம்💏❤💏  de shim077
shim077
  • WpView
    Leituras 25,922
  • WpVote
    Votos 645
  • WpPart
    Capítulos 31
heroin வாயாடி பொன்னு collegelaஅவ senior பசங்களயே மிஞ்சிடுவா but வீட்ல அவள போல யாரும் இருக்க மாட்டாங்க நல்ல படிப்பா hero ரொம்ப வாய் தான் but சமத்தா இருப்பான் ரொம்ப கோவக்காரன் நலலா தான் படிப்பா
ஓவிய காதலி de salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Leituras 5,300
  • WpVote
    Votos 269
  • WpPart
    Capítulos 9
அன்பினியன் பெயரைப் போலவே அன்பானவன், இனிமையானவன் என்று கூற ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் கூற முடியவில்லை. அன்பினியன், அமுதன், தீனா மான்ஸ்டர்ஸ் ஆஃப் காலேஜ் என முடிசூட்டப்பட்ட மான்ஸ்டர்கள். தன் வழியில் யாரும் வராத வரையில் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தன் வழியில் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட மாட்டார்கள். அராஜகத்திற்கு பெயர் போனவர்கள். ஆணாதிக்கம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் ஆண்களிடமும் கருணை காட்ட மாட்டார்கள். ஆதிக்க குணம் கொண்ட அவர்களின் பயணம்.
இரவா பகலா de kuttyma147
kuttyma147
  • WpView
    Leituras 403,469
  • WpVote
    Votos 12,028
  • WpPart
    Capítulos 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  de Vaishu1986
Vaishu1986
  • WpView
    Leituras 227,915
  • WpVote
    Votos 10,065
  • WpPart
    Capítulos 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் de Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Leituras 554,695
  • WpVote
    Votos 17,408
  • WpPart
    Capítulos 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
என் அன்புள்ள சிநேகிதி de sunshine9261
sunshine9261
  • WpView
    Leituras 181,591
  • WpVote
    Votos 6,389
  • WpPart
    Capítulos 41
என் பாதி நீ
வெண்ணிலாவின் காதல் de Madhini_
Madhini_
  • WpView
    Leituras 151,911
  • WpVote
    Votos 4,792
  • WpPart
    Capítulos 56
எதிா்பாா்க்காமல் சந்தித்த ஒருவனை தன்னவனாக்க துடிக்கும் இதயம்.... இது என்னோட முதல் கதை படித்து தவறுகளை சொல்லுங்கள் நண்பா்களே.....