Reading List 1
159 stories
நெயிர்ச்சியின் முழுவல் நீ by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 38,408
  • WpVote
    Votes 2,154
  • WpPart
    Parts 28
ஜெகனின் காதல் கதை
ஆரோஹி by miru_writes
miru_writes
  • WpView
    Reads 120,914
  • WpVote
    Votes 6,407
  • WpPart
    Parts 50
நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!! (On hold ) by AmmuBablu
AmmuBablu
  • WpView
    Reads 4,341
  • WpVote
    Votes 345
  • WpPart
    Parts 18
"தன் வாழ்வில் காதலித்ததால் ஒருமுறை தான் காதலிக்க வேண்டும்.அவனுக்கு மட்டுமே தன் மனதில் என்றும் இடம்" எனும் கொள்கையுள்ள நாயகி முதல் காதலில் தோல்வியுற்றதால் பல பெண்களை விளையாட்டிற்காய் காதலிக்கும், பெண்களின் காதல் மீது நம்பிக்கையற்ற நாயகன் உயிருக்கு உயிராக காதலித்து தன் மடத்தனத்தால் காதலை இழந்து காலங்கடந்து தன் தவறை உணரும் நாயகன் தன்னால் நாயகியின் மனதில் ஏற்பட்ட ஆறா வடுவுக்கு தானே மருந்தாகி மீண்டும் காதலியின் கரம் பற்றுவானா? ♡ Ammu ♡
காதலெனுந் தீவினிலே! 2 by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 641
  • WpVote
    Votes 38
  • WpPart
    Parts 4
sequel story of kathalenum theevinile - 1 சோழதேசத்து இளவரசன் ஆதன்அறனாளனையும், குமரித்தீவின் இளவரசி கன்யாதேவியையும் மையமாகக்கொண்ட, வரலாற்று புனைவு.
காதலெனுந் தீவினிலே! by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 11,573
  • WpVote
    Votes 165
  • WpPart
    Parts 2
இந்த கதையில் நிகழும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள்,பெயர்கள் என சகலமும் கற்பனையே..
மாயவனோ... தூயவனோ....நாயகனோ by bhuvana2206
bhuvana2206
  • WpView
    Reads 35,582
  • WpVote
    Votes 1,494
  • WpPart
    Parts 45
மாயவனின் காதல்
என் காதல் கனா நீயடி by vigabala
vigabala
  • WpView
    Reads 228
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 15
இது என்னோட கற்பனை தோட்டத்தில் உதித்த முதல் மலர்... என்னுடைய எழுத்துக்களை தாங்கிய டைரியை நெரச்ச ஒரு அழகான காதல் கதை. காவல்துறையில வேலை செய்ற எல்லாரும் கெட்டவங்க இல்ல இருந்தாலும் எல்லோரும் நல்லவர்களும் இல்லை நான் இந்த கதையில சொல்லியிருக்கிற போலீஸ்காரர்களும் அதே மாதிரிதான் அதனால யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம் இது யாரையும் குறிப்பிடுறது இல்லை மோதல் ஆரம்பிக்கிற காதல பத்தி நாம எல்லாரும் படிச்சிருப்போம் கேட்டிருப்போம் ஏன் சிலர் அத அனுபவிச்சிருப்போம் அந்த மோதலுக்கு பல காரணம் இருக்கலாம் ஆனா இக்கதையில வர்ற மோதலுக்குக் காரணம் அவன் உயிராய் நினைக்கிற அவ னோட வேலை..அவள் மேலே உள்ள காதல்னால அவன் அவனுக்கு பிடிச்ச வேலையை விடுவானா இல்ல அவள விட்டுடுவானா அல்லது அவ அவன நேசிக்கிற மாதிரி அவன் வேலையையும் நேசிப்பாளா.. காண்போம் கனவுகளில். இந்த கதை
இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁) by KrishnaMithran
KrishnaMithran
  • WpView
    Reads 18,799
  • WpVote
    Votes 800
  • WpPart
    Parts 53
தன்னவளின் காதலை உணர்வானா அவன்.. காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது... இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்... தங்களின் மேலான விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்... இதுதானோ காதல் உணர்ந்தேனடி... ருத்வ மதியரசன் இவர் தான் நம் கதையின் நாயகன்... ரொம்பவே ஜாலியான டைப்... இந்து மித்ரா(ஆனா ஹீரோ சார் இவளுக்கு வெச்ச பெயர் நிலா..😜) இவர் தான் நம் கதையின் நாயகி... ரொம்ப talkative , குறும்பு தனமான பெண்... and foodie... மற்றவர்களை பற்றி கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்வோம்... By... Krishna mithran... My pritilipi I'd ... Krishna mithran...
இமை மூடும் தருணங்கள் ✔ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 132,287
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.