Ongoing stories
76 stories
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 544,318
  • WpVote
    Votes 17,293
  • WpPart
    Parts 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
சொல்லத்தான் நினைக்கிறேன் 😊 by Amuthapandian
Amuthapandian
  • WpView
    Reads 9,123
  • WpVote
    Votes 310
  • WpPart
    Parts 27
சில நேரங்களில் சில மனிதர்கள்.... ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணம்.... எங்கே சென்று முடிவடைகிறது.. என்பதை காலம் சொல்லும்....
புதிய காதல் by thenmozhi123
thenmozhi123
  • WpView
    Reads 4,381
  • WpVote
    Votes 281
  • WpPart
    Parts 12
ஸ்ரீஜித்தும்,சுஜ்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்....அவர்களின் நட்பிட்க்குள் பொறாமை ,அன்பு,பாசம்,சண்டை என அனைத்தும் இருந்தது .... அப்படி இருக்கையில் இருவருக்குள்ளும் காதல் எப்படி வந்தது?இருவரும் எப்படி எப்போது காதலை வெளிக்காட்டி கொள்வர் என்பதே இக்கதையின் களம்.
என் அருகில் நீ இருந்தால் by niveta25
niveta25
  • WpView
    Reads 62,117
  • WpVote
    Votes 2,346
  • WpPart
    Parts 26
ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல . ஹீரோ - அருள் குமரன் ஹீரோயின் - நிஷாந்தினி. மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள போய் நாம பார்க்கலாம் வாங்க இப்போ கதைக்குள்ள போகலாம்...
உயிரே இது வரை எங்கிருந்தாய் by niveta25
niveta25
  • WpView
    Reads 16,797
  • WpVote
    Votes 265
  • WpPart
    Parts 14
Hi friends naan story writing nu start pannina appo eluthina mutual story
உன்னை மறந்து வேறொரு பெண்ணா by niveta25
niveta25
  • WpView
    Reads 825
  • WpVote
    Votes 32
  • WpPart
    Parts 8
அவன் - adhavan அவள் - madhusri Iruvarukumana mothal than intha kathai
என்னில்    என்றும்  நீயே டி (On...Hold) by niveta25
niveta25
  • WpView
    Reads 5,962
  • WpVote
    Votes 293
  • WpPart
    Parts 9
காதல் , செல்ல சண்டைகள் , நட்பு இதை பற்றி தான் கதை தான் உயிரை நேசித்த பெண் கேவலம் பணம் என்கிற ஆசையில் அவனை விட்டு சென்று விட . தங்கை காக வேறொரு பெண்ணை கரம் பிடிக்க போகும் சூழ்நிலை தோழி காக அவளும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட இருவரும் சேர்வார்கள இல்லை .............??????????????????
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ by Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Reads 127,517
  • WpVote
    Votes 5,219
  • WpPart
    Parts 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
அன்புடை நெஞ்சம் கலந்தனவே by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 152,921
  • WpVote
    Votes 8,831
  • WpPart
    Parts 46
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்டல் குணாகிட்ட தான் கடவுள் கொண்டு போய் சேர்ப்பாரு.நம்ம ஹிரோயின் பேரு அதனால அது இல்ல. வேற என்ன பேரு ம்..மஹாலக்ஷ்மி..நல்லா நீளமா வைச்சுவிட்டாச்சு.எப்பிடியா பட்ட பொண்ணு இவ??!! ரொம்ப நீளமா பேரு அளவுக்கு யோசிக்காதீங்க. கையில் கிடைச்ச வாழ்க்கையை வாழ முயற்சிக்கு ஒரு வெகு சாதாரணமான பொண்ணு.சிரிப்பு மறந்து போற அளவுக்கு சீரியஸான வாழ்க்கைக்குள்ள சிக்கி மூச்சு முட்டி,உயிரோட இருந்தா போதும் வெளியே பிச்சுகிட்டு வந்த ஒரு வெர்சன் 2 பொண்ணு.
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 83,541
  • WpVote
    Votes 3,751
  • WpPart
    Parts 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ