Ambikamohan's Reading List
8 stories
ஆரோஹி by miru_writes
miru_writes
  • WpView
    Reads 121,179
  • WpVote
    Votes 6,408
  • WpPart
    Parts 50
❤என் வானிலே நீ வெண்ணிலா❤ by jothiramar
jothiramar
  • WpView
    Reads 10,431
  • WpVote
    Votes 322
  • WpPart
    Parts 13
தான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?
என் உயிரே நீதான்னோ(On Hold) by SumiSumi95
SumiSumi95
  • WpView
    Reads 98,972
  • WpVote
    Votes 3,165
  • WpPart
    Parts 52
Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st story ethavathu thapu irruntha pls forgive me
நெஞ்சாங்கூட்டில் by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 204,494
  • WpVote
    Votes 8,342
  • WpPart
    Parts 62
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை... கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,554
  • WpVote
    Votes 1,431
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
கானல் நீ என் காதலே! by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 16,986
  • WpVote
    Votes 719
  • WpPart
    Parts 28
துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்வு, அதுவரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை திசை திருப்ப செய்தது. அப்படி என்ன நிகழ்ந்தது? ஏன் அது அவளை அவ்வளவு பாதித்தது? காண்போம்!
துணையாக வா சகி by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 3,090
  • WpVote
    Votes 109
  • WpPart
    Parts 5
மறுமணம்
நெயிர்ச்சியின் முழுவல் நீ by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 38,476
  • WpVote
    Votes 2,154
  • WpPart
    Parts 28
ஜெகனின் காதல் கதை