High rated
73 histoires
என் சகியே par sivaaRani
sivaaRani
  • WpView
    LECTURES 71,741
  • WpVote
    Votes 1,910
  • WpPart
    Chapitres 21
ஹீரோ - மித்ரன் ஹீரோயின் - பிரியசகி லாஜிக் பார்க்காம ஸ்டோரி படிங்க என்ஜாய் பண்ணுங்க மறக்காம vote & comment pannunga viewers
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ par Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    LECTURES 127,829
  • WpVote
    Votes 5,219
  • WpPart
    Chapitres 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் par Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    LECTURES 547,900
  • WpVote
    Votes 17,337
  • WpPart
    Chapitres 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
எனக்குள் நீ உனக்குள் நான் par kadharasigai
kadharasigai
  • WpView
    LECTURES 244,888
  • WpVote
    Votes 8,120
  • WpPart
    Chapitres 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
இரவா பகலா par kuttyma147
kuttyma147
  • WpView
    LECTURES 402,579
  • WpVote
    Votes 11,984
  • WpPart
    Chapitres 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
காதல் ♥️♥️♥️ (Completed) par sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    LECTURES 373,587
  • WpVote
    Votes 9,301
  • WpPart
    Chapitres 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
பட்டாம்பூச்சி சிறகுகள் par Diraviya
Diraviya
  • WpView
    LECTURES 44,168
  • WpVote
    Votes 1,603
  • WpPart
    Chapitres 17
என் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊
தேவதை par sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    LECTURES 57,642
  • WpVote
    Votes 2,337
  • WpPart
    Chapitres 26
தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...
குறிஞ்சி மலர் par sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    LECTURES 59,343
  • WpVote
    Votes 2,498
  • WpPart
    Chapitres 31
உயிரை எடுத்துக் கொண்டு மறைந்து போனவள்....... குறிஞ்சி மலராக மலர்வாளா?????
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) par ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    LECTURES 118,063
  • WpVote
    Votes 4,770
  • WpPart
    Chapitres 48
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்