MohamedmythinNoorull's Reading List
79 stories
😘😍 கல்யாணம் பண்ணிக்கலாமா? 😍😘 (Completed) by tharakannan
tharakannan
  • WpView
    Reads 143,279
  • WpVote
    Votes 6,560
  • WpPart
    Parts 60
Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது எனது முதல் கதை,,, பிழைகள் இருந்தால் மணிக்கவும்,,? முழுவதும் காதல் கதை,,,,,???
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,498
  • WpVote
    Votes 1,430
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
நான் உன் அருகினிலே... by agni_73
agni_73
  • WpView
    Reads 40,305
  • WpVote
    Votes 1,192
  • WpPart
    Parts 30
அவன்,அவள் மற்றும் அவர்கள்
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 225,996
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் நினைவே..♡♡ by SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    Reads 105,448
  • WpVote
    Votes 3,262
  • WpPart
    Parts 43
Completed.. Thank you so much friends.. thanks for the support.. Thank you all for keeping my story always in #1 position in general fiction..
காதல் கொள்ள வாராயோ... by SARAHimaginations
SARAHimaginations
  • WpView
    Reads 182,612
  • WpVote
    Votes 4,564
  • WpPart
    Parts 25
Completed.. Thanks for ur support.. friends..😊😊
பந்தம் தொடர பாவையே வா!      by Devihidhandhi94
Devihidhandhi94
  • WpView
    Reads 11,804
  • WpVote
    Votes 248
  • WpPart
    Parts 30
உயிர் என நேசித்த உறவு உதரிய பின் அவள் என்ன ஆனால்?! இது என் முதல் கதை. உங்கள் கருத்து களை கூறவும். Padikravanglkum vote pandravanglkum ennoda நன்றிகள். But unga sugggestions ah comment panninga na hopefull ah irrukum frds
இது தான் காதல் என்பதா..!!!!?? by Arpittaa
Arpittaa
  • WpView
    Reads 38,248
  • WpVote
    Votes 853
  • WpPart
    Parts 36
Ithu enoda muthal kadhai.... unmaiyum enoda karpanayum than intha kadhai... ungaluku pidikum nu nenaikuren... padichitu ungal karuthukalai sluga....
💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖 by MadhuAnjali
MadhuAnjali
  • WpView
    Reads 75,844
  • WpVote
    Votes 2,367
  • WpPart
    Parts 29
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவள் எவ்வாறு அந்த ஒடுங்கிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வருகிறாள் என்பது தான் இந்த கதை
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 371,606
  • WpVote
    Votes 11,411
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!