aashitsri's Reading List
12 stories
சி��றை பிடிப்பாயா பொற்சித்திரமே by megathoodham
megathoodham
  • WpView
    Reads 11,567
  • WpVote
    Votes 674
  • WpPart
    Parts 28
மேகதூதம் தமிழ் நாவல்கள் குழுவினரின் கூட்டுக்கதை... இதன்யா, பிராணேஷ் மற்றும் ருத்ரேஷ் வர்மா என்ற மூன்றுபுள்ளிகளும் இணையும் இடத்தில் நடைபெறும் சம்பவங்களும் அதைத் தொடர்ந்த புதிர்களுமாய் ஒரு வித்தியாசமான நாவல்...
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 36,265
  • WpVote
    Votes 2,675
  • WpPart
    Parts 64
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
என் ஜீவன் நீ தானே.... by sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    Reads 2,832
  • WpVote
    Votes 109
  • WpPart
    Parts 23
காதல் சுகமானது....
ஓவிய காதலி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 5,263
  • WpVote
    Votes 269
  • WpPart
    Parts 9
அன்பினியன் பெயரைப் போலவே அன்பானவன், இனிமையானவன் என்று கூற ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் கூற முடியவில்லை. அன்பினியன், அமுதன், தீனா மான்ஸ்டர்ஸ் ஆஃப் காலேஜ் என முடிசூட்டப்பட்ட மான்ஸ்டர்கள். தன் வழியில் யாரும் வராத வரையில் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தன் வழியில் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட மாட்டார்கள். அராஜகத்திற்கு பெயர் போனவர்கள். ஆணாதிக்கம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் ஆண்களிடமும் கருணை காட்ட மாட்டார்கள். ஆதிக்க குணம் கொண்ட அவர்களின் பயணம்.
சேயின் கண்ணீர்  by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 150
  • WpVote
    Votes 22
  • WpPart
    Parts 1
சேயின் கண்ணீர்
நெயிர்ச்சியின் முழுவல் நீ by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 38,554
  • WpVote
    Votes 2,154
  • WpPart
    Parts 28
ஜெகனின் காதல் கதை
இரவா பகலா by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 401,739
  • WpVote
    Votes 11,936
  • WpPart
    Parts 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
என் சுவாசத்தின் மறுஜென்மம்  by puveegan
puveegan
  • WpView
    Reads 51,390
  • WpVote
    Votes 1,610
  • WpPart
    Parts 27
இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இணை பிரியாத நிலை பெறவே  by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 231,157
  • WpVote
    Votes 6,473
  • WpPart
    Parts 47
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
விக்ரமின் வேதா 💖 by vijidhivi
vijidhivi
  • WpView
    Reads 178,422
  • WpVote
    Votes 6,366
  • WpPart
    Parts 28
இரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖