Tamil
6 stories
உனக்காக நான்  (முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 183,367
  • WpVote
    Votes 4,034
  • WpPart
    Parts 18
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
கணவன் மனைவி by Jailani_Boss
Jailani_Boss
  • WpView
    Reads 5,169
  • WpVote
    Votes 38
  • WpPart
    Parts 3
காதல்
மனதின் உளறல் இது by SuryaKrish7
SuryaKrish7
  • WpView
    Reads 1,269
  • WpVote
    Votes 159
  • WpPart
    Parts 29
இதயத்தின் ஒலிஅலைகளை வடம் பிடித்து ஒளிபரப்ப விரும்புகின்றேன் எழுத்துக்களாய். ஓய்விருந்தால் அவற்றை ஒளிரச் செய்யுங்கள் உங்கள் உதடுகளால். அனைத்திற்கும் ஆசைப்படுங்கள். எண்ணம் போல் தான் வாழ்க்கை. உணர்தல் வேண்டுமா பாடல்கள் கேளுங்கள். அனுபவம் வேண்டுமா படங்கள் பாருங்கள். உணர்தல், அனுபவம் இவ்விரண்டும் ஒருசேர வேண்டுமா கவிதைகளைப் படியுங்கள் எழுதுங்கள். அன்பே கடவுள். மறப்போம், மன்னிப்போம் , மகிழ்வோம் என்றும் உங்கள் தோழனாய், உங்கள் சகோதரனாய், உங்கள் நேசிப்புக்குரியவனாய் சூர்யா.
காதல் தர வந்தாயோ  by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 46,291
  • WpVote
    Votes 1,130
  • WpPart
    Parts 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி
அன்போடு... காதல் கணவன்... Completed  by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 138,536
  • WpVote
    Votes 7,025
  • WpPart
    Parts 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
என் கனவு பாதை  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 374,682
  • WpVote
    Votes 13,202
  • WpPart
    Parts 93
(Completed) #1- Family #2- humor #280 - Love ❤ #191 - Romance சின்னச் சின்ன கனவுகளுடன்...தன் கனவுகளுக்காக , இந்த பரபரப்பான பரந்த உலகில் தன் வண்ணமிகு சிறகை.... எல்லையற்ற வானில் விரித்து பறந்திட நினைக்கும்... ஏழை குடும்பத்தில் பிறந்த... அதீத அன்பினால் இவ்வுலகில் எதையும் சாதிக்கலாம் என துடிக்கும் இளம்பெண்ணின் கதை இது.... " தியா " இவளே.. இக்கதையின் ஹுரோயின்... அப்படி... உறவுகள் மேல நம்பிக்கை இல்லாத...வசதி படைத்த , அதிக கோபம் கொள்ளும் குணம் படைத்த, விடாமுயற்சியும் ..கடினமான உழைப்பும்...எதையும் அடையும் தன்மை கொண்ட மற்றும் கடவுள் நம்பிக்கை அற்ற .... வளரும் தொழிலதிபர் "ராகவ்" இவர்தான்....இக்கதையோட ஹுரோ...