PavithraPavi057's Reading List
17 stories
யார் நான்... by adviser_98
adviser_98
  • WpView
    Reads 117
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
இருளுலகின் சிக்கித்தவிக்கும் நான் யார்... தீராதீ❤
நெயிர்ச்சியின் முழுவல் நீ by SabareeKannan
SabareeKannan
  • WpView
    Reads 38,395
  • WpVote
    Votes 2,154
  • WpPart
    Parts 28
ஜெகனின் காதல் கதை
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,386
  • WpVote
    Votes 1,430
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
💜💞காதல்💖 மழை💞💜 by PavithraPavi057
PavithraPavi057
  • WpView
    Reads 832
  • WpVote
    Votes 149
  • WpPart
    Parts 12
Ithu enoda mutual kavithai nah try paniruka but ithu epti varumnu therila ungluku pidikum nu nampurean vanga kavithaiyae paklam.....💓
என்னவன் - Available At AMAZON KINDLE by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 218,637
  • WpVote
    Votes 1,708
  • WpPart
    Parts 8
Highest rank: #5 in general fiction ~~FIRST DRAFT/UNEDITED~~ ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள். அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன். இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது. அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப
 நறுமுகை!! (முடிவுற்றது) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 380,760
  • WpVote
    Votes 16,128
  • WpPart
    Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
பெளர்ணமி பூவே by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 4,283
  • WpVote
    Votes 186
  • WpPart
    Parts 6
எனக்கு ஏன் அடிக்கடி இந்த கணவு வருது..... நான் இதுக்கு முன்னாடி அந்த மாதிரி ஒரு இடத்தை பார்த்ததே இல்லை அப்புடி இருக்கும் போது என் கணவுல வருற இடம் எனக்கு பழக்கமான இடம் மாதிரி தெரியுதே..... என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல.....அந்த இடத்துக்கு போ போன்னு ஏதோ ஒன்னு என்கிட்ட சொல்லுற மாதிரியே இருக்குது....
எனதுயிரே ❤️❤️ ❤️ by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 42,062
  • WpVote
    Votes 2,287
  • WpPart
    Parts 29
இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ இருந்துட்டு தான் இருக்குறா....என்கூடவே தான் இருக்குறா இவரு தான் சுகேஷ்.....இந்த உலகத்துல இல்லாத தன்னோட மனைவிய நினைச்சு வாழ்ந்ததுட்டு இருக்குறாரு.. முதல் தடவ உன்னைய நான் விட்டுக்குடுத்துட்டேன்......இன்னும் உன்னைய என்னால மறக்க முடியல மாமா....ஏன் என்னைய உங்களுக்கு புடிக்காம போச்சு.... இது தான் ஷிவாணி... ரெண்டு பேரும் தனக்கு கிடைக்காத உறவுக்காக வாழ்ந்துட்டு இருக்குறாங்க.... இவுங்க ரெண்டு பேரு வாழ்க்கையிலையும் என்ன நடக்கப்போகுதுன்னு பாப்போம்...
ஏங்குதடி என் நெஞ்சம் by Angel_RG
Angel_RG
  • WpView
    Reads 17,289
  • WpVote
    Votes 569
  • WpPart
    Parts 12
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ....
 FeeL LovE by Angel-Lvr
Angel-Lvr
  • WpView
    Reads 107
  • WpVote
    Votes 37
  • WpPart
    Parts 2
Love