Jeevanathi's Reading List
Истории 38
கானல் நீ என் காதலே! на Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Прочтений 17,181
  • WpVote
    Голосов 722
  • WpPart
    Частей 28
துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்வு, அதுவரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை திசை திருப்ப செய்தது. அப்படி என்ன நிகழ்ந்தது? ஏன் அது அவளை அவ்வளவு பாதித்தது? காண்போம்!
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  на thabisher
thabisher
  • WpView
    Прочтений 68,407
  • WpVote
    Голосов 1,918
  • WpPart
    Частей 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
என் வாழ்வின் சுடரொளியே! на Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Прочтений 115,091
  • WpVote
    Голосов 3,700
  • WpPart
    Частей 49
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் на Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Прочтений 547,952
  • WpVote
    Голосов 17,338
  • WpPart
    Частей 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
எனதுயிரே ❤️❤️ ❤️ на sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Прочтений 42,117
  • WpVote
    Голосов 2,287
  • WpPart
    Частей 29
இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ இருந்துட்டு தான் இருக்குறா....என்கூடவே தான் இருக்குறா இவரு தான் சுகேஷ்.....இந்த உலகத்துல இல்லாத தன்னோட மனைவிய நினைச்சு வாழ்ந்ததுட்டு இருக்குறாரு.. முதல் தடவ உன்னைய நான் விட்டுக்குடுத்துட்டேன்......இன்னும் உன்னைய என்னால மறக்க முடியல மாமா....ஏன் என்னைய உங்களுக்கு புடிக்காம போச்சு.... இது தான் ஷிவாணி... ரெண்டு பேரும் தனக்கு கிடைக்காத உறவுக்காக வாழ்ந்துட்டு இருக்குறாங்க.... இவுங்க ரெண்டு பேரு வாழ்க்கையிலையும் என்ன நடக்கப்போகுதுன்னு பாப்போம்...
இதுதான் காதலா? на KamaliAyappa
KamaliAyappa
  • WpView
    Прочтений 57,256
  • WpVote
    Голосов 3,362
  • WpPart
    Частей 37
காதல் என்றால் என்ன??? என்று கேட்கும் இருவர் வாழ்வில் முளைக்கும் காதல்.....
அன்பே உனக்காக... на Sathyanila
Sathyanila
  • WpView
    Прочтений 27,812
  • WpVote
    Голосов 1,013
  • WpPart
    Частей 19
இது எனது முதல் கதை... நிறைகளோ குறைகளோ அனைத்தும் வரவேற்க படுகிறது......
என் சுவாசத்தின் மறுஜென்மம்  на puveegan
puveegan
  • WpView
    Прочтений 51,513
  • WpVote
    Голосов 1,610
  • WpPart
    Частей 27
இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ на Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Прочтений 127,830
  • WpVote
    Голосов 5,219
  • WpPart
    Частей 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..