Try panni parunga sago . Hope u will like it.
ரசனை கவிதையின் வித்தாகும்
ரசித்தல் கவியின் குணமாகும்
ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும்
ரசித்து படித்தால் கவியும் கனியாகும்
என் தாய் மொழியாம்
தமிழ் மொழியில்:
இந்த மேடையில்
எனது முதல் நூல்.
நடுவில் சில ஆங்கில படைப்பும்
வரக்கூடும்.
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்