L.S
20 stories
மையலுடைத்தாய்  மழை  மேகமே..  by maayamithra
maayamithra
  • WpView
    Reads 23,624
  • WpVote
    Votes 527
  • WpPart
    Parts 25
சிறு வயதில் பால்ய விவாகம் நடந்தது அறியாத நாயகனும் நாயகியும் காதல் வயப்பட்டு பின் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து பின் தங்கள் காதலை புரிந்து மீட்டு எடுத்துக் கொண்ட கதை. நாயகனாய் ருத்ரனும் அவன் அத்தை மகள் ரத்தினமாய் மயூராவும் காலத்தோடு ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டை நாமும் இரசிப்போம் வாரீர். ஹீரோ : ருத்ரா ஆர்யகன் @ஷிவா ஹீரோயின் : ஆருஷி மயூரா தேவி @மயிலு 2nd ஹீரோயின் : மதனிகா பிருந்தா தேவி @ மது 2nd ஹீரோ : அந்தரன் வர்மன் ஹீரோ parents :பரசுராம் & பவானி ஹீரோயின் parents: சந்திரசேகர் &சாம்பவி 2nd ஹீரோயின் parents : தேவராஜ் & சாரதா இவர்களுடன் ரோஜா,யோகி தாத்தா மற்றும் பலர். யோகி தாத்தா மற்றும் பலர்.
உன் அன்பில் உன் அணைப்பில்..! by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 189,989
  • WpVote
    Votes 8,860
  • WpPart
    Parts 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
கண்ணில் தெரியுதொரு தோற்றம் அதில் கண்ண னழகு முழுதில்லை by SanSri7
SanSri7
  • WpView
    Reads 30,602
  • WpVote
    Votes 1,021
  • WpPart
    Parts 20
அனலாய் அவன்.... தண்ணாய் இவள்... தொலைவில் இருந்தே வளர்த்த காதல்... என் இதயத்தில் அமர்வாய் கண்ணா நீ... தன்னவனின் காதலை அடையப் போராடும் மங்கையவளின் கதை....
அக்னியில் பூ ஒன்று by lakshmi_devi
lakshmi_devi
  • WpView
    Reads 21,336
  • WpVote
    Votes 570
  • WpPart
    Parts 23
ஹாய் நண்பர்களே.. நான் ஸ்ரீலக்ஷ்மி தேவி உங்களுடன் இந்த கதையின் மூலம் பயணிக்க வந்துள்ளேன். இது என்னுடைய முதல் கதை தவறேதும் இருந்தால் சுட்டி காட்டவும்... This story dedicated to gurunadhar @ramya_anamika and my close friend @ANagaveni
ஆனந்தமே... ஆரம்பமே... (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 119,841
  • WpVote
    Votes 1,349
  • WpPart
    Parts 14
விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....
மன்றம் வந்த தென்றல் (Completed) by jothiramar
jothiramar
  • WpView
    Reads 235,229
  • WpVote
    Votes 6,425
  • WpPart
    Parts 68
திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
என்கண்ணிற் பாவையன்றோ... by Aashika98
Aashika98
  • WpView
    Reads 23,863
  • WpVote
    Votes 921
  • WpPart
    Parts 17
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 74,551
  • WpVote
    Votes 2,771
  • WpPart
    Parts 49
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
பச்சை மண்ணு டா by narznar
narznar
  • WpView
    Reads 46,448
  • WpVote
    Votes 2,836
  • WpPart
    Parts 34
காலத்தினாள் கை விடப்பட்டவளை... காதலினால் கை பிடிப்பானா??
உன் பார்வையின் வரிகளில் by tamilsurabi
tamilsurabi
  • WpView
    Reads 8,536
  • WpVote
    Votes 123
  • WpPart
    Parts 5
மயிலிறகாய் வருடும் காதல் கதை