நீயே என் ஜீவனடி
salmakatherbatcha
- OKUNANLAR 406,921
- Oylar 1,429
- Bölümler 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி.
கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள்.
அவளால் அது முடியுமா...???
அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...???
காத்திருந்து பார்ப்போம்.....!!!!!