my fev stories
9 stories
கணேஷ்-வசந்த்  by omahazeeya
omahazeeya
  • WpView
    Reads 364
  • WpVote
    Votes 18
  • WpPart
    Parts 1
அரூபம் by tamilkudumbam
tamilkudumbam
  • WpView
    Reads 16,734
  • WpVote
    Votes 1,013
  • WpPart
    Parts 15
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.
அறிவிப்பு by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 324
  • WpVote
    Votes 5
  • WpPart
    Parts 3
அறிவிப்பு
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed) by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 37,323
  • WpVote
    Votes 3,929
  • WpPart
    Parts 28
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
மாங்கல்யம் தந்து னானேனா 💕🔔🔥🎊🎉😍 by LOGESHAMMU
LOGESHAMMU
  • WpView
    Reads 10,489
  • WpVote
    Votes 427
  • WpPart
    Parts 7
ஸ்ரேயா , சரியாக திட்டமிடாததால் தன் அக்காவின் திருமணம் நின்று போனதால் , "மாங்கல்யம் தந்து னானேனா" என்று திருமண திட்டமிடும் மையம் ஒன்றை ஆரம்பிக்கிறாள்.😊 தன்னை சுற்றியுள்ள அனைவரையும் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்கும் சுட்டிப்பெண். 😊 குணால் சிங், தன் தாத்தாவின் கடைசி ஆசைக்கேற்ப அவரின் அஸ்தியை கரைக்க தமிழ்நாடு வரும் பஞ்சாபி இளைஞன்..☺ குணால் சிங் பற்றி பல நேரம் புரிந்து கொள்ளவே முடியாது😂 ஆனால் நல்ல பையன்.. சில சூழ்நிலைகளால், அவனால் பஞ்சாப் திரும்ப முடியாமல் போக, ஸ்ரேயாவிடம் பணிக்கு சேர்கிறான்..☺ இந்த பஞ்சாபி இளைஞனுக்கும், சென்னை பெண்ணான ஸ்ரேயாவுக்கும் காதல் மலருமா? இவர்களை நம்பி வரும் அனைத்து திருமணங்களையும் இவர்களால் எந்த பிரச்னையையும் சந்திக்காமல் நடத்தி குடுக்க முடியுமா?😂😂🤔🤔 காத்திருங்கள் நகைச்சுவை, ஆக்ஷன், காதல் மற்றும் சோக
மாவீர‌ன் பார்த்திப‌ன் by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 41,115
  • WpVote
    Votes 3,692
  • WpPart
    Parts 50
இது ப‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ந‌ம் நாட்டை ஆண்ட‌ ம‌ன்ன‌னின் க‌ற்ப‌னை க‌தை.துரோக‌த்தால் வீழ்த்த‌ப்ப‌ட்டு பின் வீர‌த்தால் வென்ற‌ ஒரு மாவீர‌னின் க‌தை.
சந்திப்போமா (முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 56,038
  • WpVote
    Votes 2,142
  • WpPart
    Parts 26
Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷியில் இருவரும் ஒரே குற்றத்தின் பெயரில் ஒரெ இடத்தில் சந்தித்த சந்திப்பு தான் வசந்த காலமா....? இது தான் நம் முதல் சந்திப்பா இல்லை இது தான் நம் விதியில் சிறந்த சந்திப்பா? முழுதாக படியுங்கள்.....கதையின் கரு எனக்கு தோன்றியதும் எழுத ஆரம்பித்து விட்டேன் உங்கள் அனைவரையும் நம்பி.... நண்பர்களை நம்பியவர்கள் கை விட படார்.... என்ற வாசகம் சொன்னது தைரியமாக தொடர்ந்து எழுதூ என்று
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,220
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 5,076
  • WpVote
    Votes 106
  • WpPart
    Parts 36
மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...