Kothai
15 stories
வேண்டும் நீ எந்தன் நிழலாய் by jaiadhi
jaiadhi
  • WpView
    Reads 9,446
  • WpVote
    Votes 303
  • WpPart
    Parts 98
an japanese actor and singer (bts v) falling love with an indian ceo of his sponsor company owner(heroine) he hurt her lot and go back to japan after he know the truth (she is the sponsor and protect him from his step mom) and came india and find his heroine with the help of her family members @all copyrights reserved
கண்டேன் என்னவளை by Drvinotha
Drvinotha
  • WpView
    Reads 2,309
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 13
சுபி என்னும் பெண்ணின் தீடீர் திருமணமும், அதற்கு பின் அவள் வாழ்வில் நடக்கும் சில பல நம்ப இயலா திருப்பங்களும், அவளுக்கு கிடைத்த அற்புதமான காதல் வாழ்க்கையும் தான் இந்த கதை.
உணர்வுகள் தொடர்கதை by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 48,282
  • WpVote
    Votes 1,693
  • WpPart
    Parts 30
ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும்.... அதை எல்லாம் தாண்டி சமுதாயத்திற்காக கட்டுபடுத்தி நடித்து வாழ்கிறார்கள். இக்கதையில் சுபாஷினியின் மகள் நந்தினி புதுமணப்பெண்ணாக அவளின் உணர்வுகள்????காதலை தொலைத்த பிரஹலாத் உணர்வுகள்....இப்படி குடும்பத்தில் உள்ள அவர்களது உணர்வுகள் தான் கதை... காதல் கோபம் சந்தோஷம் வெறுப்பு அணைத்தும் சேர்ந்த கதை. Nandri.
இணை பிரியாத நிலை பெறவே  by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 229,975
  • WpVote
    Votes 6,470
  • WpPart
    Parts 47
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 371,261
  • WpVote
    Votes 9,294
  • WpPart
    Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
 💏❤💏மோதலுடன் காதல் ஆரம்பம்💏❤💏  by shim077
shim077
  • WpView
    Reads 25,840
  • WpVote
    Votes 645
  • WpPart
    Parts 31
heroin வாயாடி பொன்னு collegelaஅவ senior பசங்களயே மிஞ்சிடுவா but வீட்ல அவள போல யாரும் இருக்க மாட்டாங்க நல்ல படிப்பா hero ரொம்ப வாய் தான் but சமத்தா இருப்பான் ரொம்ப கோவக்காரன் நலலா தான் படிப்பா
யாரோ     (Completed) by ezhilaras
ezhilaras
  • WpView
    Reads 28,313
  • WpVote
    Votes 1,123
  • WpPart
    Parts 17
இது உஷாவின் சுவாரஸ்யமான​ சுயசரிதை.
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 491,167
  • WpVote
    Votes 12,784
  • WpPart
    Parts 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
முள்ளும் மலரும் (முடிவுற்றது) by SaranyaS067
SaranyaS067
  • WpView
    Reads 177,559
  • WpVote
    Votes 4,928
  • WpPart
    Parts 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
♥�பிரிந்தமனம் சேருமே!♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 85,721
  • WpVote
    Votes 1,387
  • WpPart
    Parts 12
"கனலாய் சுட்டொரிக்கும் கதிரவனாய் ஆதித்தியன். தன் காதலில் பனியாய் உருகி தன்னிலை இறங்கும் வெண்நிலாவய் சத்தியா (அவனின் றித்து)." கதிரின் வீச்சில் சம்பால் ஆகி விடுவாளா..... அல்லது குளிர் வீசும் அவள் காதலில் அவன் உறைந்திடுவானா......