வாசிப்பவை😊
22 stories
விழிகளிலே உன் தேடல்...  by zoyahaq3
zoyahaq3
  • WpView
    Reads 8,275
  • WpVote
    Votes 173
  • WpPart
    Parts 18
"எனக்கு இந்த நிக்காஹ்ல சம்மதம் மா... " என்று அவள் கூறியதை கேட்ட அடுத்த நொடி தன் மொத்த நம்பிக்கையையும் இழந்தவனாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்...
இன்ப பூவே !!! பட்டு போகாதே !!! by Maayaadhi
Maayaadhi
  • WpView
    Reads 8,176
  • WpVote
    Votes 373
  • WpPart
    Parts 30
கவியும் ரதியும் அவர்களது காதலும்❤️
பாடவா என் பாடலை... (On hold) by Nivithajeni4
Nivithajeni4
  • WpView
    Reads 1,041
  • WpVote
    Votes 148
  • WpPart
    Parts 5
எல்லாருக்குமே Music🎶 ன்னா ரொம்ப புடிக்கும்... அதே மாதிரி அது எனக்கு கூட ரொம்ப ரொம்ப புடிக்கும். Music is a important part of my life... 🎶🎵🎼🎵🎶
♡உயிரினில் கலந்தாயே!♡ by mohamedshezan
mohamedshezan
  • WpView
    Reads 1,775
  • WpVote
    Votes 82
  • WpPart
    Parts 5
காதலால் கலந்த உள்ளங்கள்..காதலை சொலலவும் முடியாது புதைக்கவும் முடியாது கரையும் வேலை.. அவர்களை பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கும் விதி...♥
பிருந்தாவனம் by Ammusri1
Ammusri1
  • WpView
    Reads 258
  • WpVote
    Votes 28
  • WpPart
    Parts 7
thodar kadhai. ennoda first story. pls support me friends
இமை மூடும் தருணங்கள் ✔ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 132,290
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ by MohamedSuhail0
MohamedSuhail0
  • WpView
    Reads 155,393
  • WpVote
    Votes 4,872
  • WpPart
    Parts 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
♥♡இதயம் நனைகிறதே..♡♥ by mohamedshezan
mohamedshezan
  • WpView
    Reads 5,329
  • WpVote
    Votes 236
  • WpPart
    Parts 15
இது என்னோட முதல் முயற்சி...😊 இரு இதயங்களை அன்பினால் கட்டிப்போடும் ஒரு சந்திப்பு...😍 கல்யாணம் காதல் மோதல்...அன்பு😘 அரவணைப்புன்னு நனையும் இரு இதயங்களுடைய கதை...😍😍😃😉
சிநேகிதனே by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 27,232
  • WpVote
    Votes 1,043
  • WpPart
    Parts 12
சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍 -அன்புடன் சகி-
கண்களில் உறைந்த கனவே by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 52,693
  • WpVote
    Votes 2,272
  • WpPart
    Parts 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....