தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன்
இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி
இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
இது என்னோட முதல் முயற்சி...😊
இரு இதயங்களை அன்பினால் கட்டிப்போடும் ஒரு சந்திப்பு...😍
கல்யாணம் காதல் மோதல்...அன்பு😘 அரவணைப்புன்னு நனையும் இரு இதயங்களுடைய கதை...😍😍😃😉