தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன்
இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி
இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
இது என்னோட முதல் முயற்சி...😊
இரு இதயங்களை அன்பினால் கட்டிப்போடும் ஒரு சந்திப்பு...😍
கல்யாணம் காதல் மோதல்...அன்பு😘 அரவணைப்புன்னு நனையும் இரு இதயங்களுடைய கதை...😍😍😃😉
சூழ்நிலையின் தாக்கத்தில்
பிரிந்து போன இரு உள்ளங்கள்,
நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்...
அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍
-அன்புடன் சகி-
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்....
இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை....
இரு வேறு மாநிலங்களும் தான்....