Favourite
27 stories
உள்ளங்கவர்ந்த கள்வனவன்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 163,130
  • WpVote
    Votes 6,605
  • WpPart
    Parts 25
அவள் உள்ளங்கவரப் போகும் கள்வன் அவன்..
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,741
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
தேவதை பெண்ணொருத்தி by shivaali
shivaali
  • WpView
    Reads 13,108
  • WpVote
    Votes 280
  • WpPart
    Parts 8
காதல் கதை
காதல் ♥️♥️♥️ (Completed) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 373,235
  • WpVote
    Votes 9,294
  • WpPart
    Parts 47
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி..... அந்த நேரத்துல எல்லா சாட்சியும் அவளுக்கு எதிராவே இருந்துச்சு....மத்தவங்க சொல்றத கேட்டு அவள தப்பா நினைச்சு அவ மனசை கஷ்டப்படுத்திட்டேன்.... நான் பன்ன கொடுமைய தாங்கமுடியாம போய்டா..... என்னைய விட்டுட்டு போய்டா..... இது நம்ம கதையோட ஹீரோ ஜெய்..... தான் பன்ன தப்ப நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருக்காரு.....தன் காதலிச்சவக்கூட திரும்பி hi வாழ ஏங்கிட்டு இருக்காரு..... என்னைய அவன் நம்பத் தயாரா இல்லை.... நான் தப்பு பன்னலன்னு நிறைய தடவ சொன்னேன் ஆனா அவன் நான் என்ன சொல்ல வரேன்றத காதுகுடுத்து கேட்கவே இல்லை..... நான் அவன அவ்ளோ காதலிச்சேன்.....ஆனா அவன் அதுக்கு எனக்கு திருப்பி கொடுத்த பரிசு துரோகின்ற பட்டம்.....
அன்போடு... காதல் கணவன்... Completed  by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 138,825
  • WpVote
    Votes 7,025
  • WpPart
    Parts 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
விழியே உனக்கே உயிரானேன் by shatyiaaslam
shatyiaaslam
  • WpView
    Reads 8,061
  • WpVote
    Votes 202
  • WpPart
    Parts 7
விழி வழியே காதல் செய்யும் இருவரின் காதல்
காதல் காவியம் by shatyiaaslam
shatyiaaslam
  • WpView
    Reads 92,264
  • WpVote
    Votes 4,552
  • WpPart
    Parts 119
First story
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 1,999
  • WpVote
    Votes 99
  • WpPart
    Parts 1
காதலில் வரும் சின்னச் சின்ன ஊடல்களும் அழகுதான்... 😍😍ஆனால் அதுவே பெரிதாகிவிட்டால் ஆபத்தில் முடிந்துவிடும்..😭 நம் கதையின் நாயகன் பார்த்தீபனோ சிடுசிடுப்பான சுபாவம் கொண்டவன்,😡😡 நாயகியோ புன்னகையின் சொந்தக்காரி ☺😉 ...ஆனால் எதிர் எதிர் துருவங்கள் காதலில் மோதுவதுதானே வழமை...🤗 இங்கேயும் அதுதான் நடந்தது..ஆனால் இருவரையுமே இடையில் வந்த ஊடல் காதலைச் சொல்ல முன்னதாகவே பிரித்துவிடுகிறது...இவர்களுக்கிடையில் நிகழ்ந்த ஊடல் அழகாய் முடிந்ததா???இல்லை ஆபத்தில் முடிந்ததா என்று கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😎😎 -அன்புடன் சகி-
நெஞ்சோடு கலந்திடு by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 7,349
  • WpVote
    Votes 243
  • WpPart
    Parts 7
இரு உள்ளங்களின் அழகிய காதல் போராட்டம்... விலகி விலகிப் போகும் நாயகி, விலகாமலேயே தொடரும் நாயகன், இறுதியில் இரு மனங்களின் காதலும் ஒரு மனதானதா??என்பதே கதை..
கண்ட நாள் முதலாய்  by Uthayasakee
Uthayasakee
  • WpView
    Reads 283,166
  • WpVote
    Votes 6,044
  • WpPart
    Parts 46
விழிகள் அவளாக மொழிகள் நானாக காதல் நாமானோம் "கண்ட நாள் முதலாய்"