Jerin
12 قصة
என்னவள் நீயடி  بقلم Hrithii
Hrithii
  • WpView
    مقروء 3,076
  • WpVote
    صوت 33
  • WpPart
    فصول 5
கார்குழல் ஓவியமான அவளை ரசிக்கும் கண்ணன் இவனே பதிலுக்கு வார்வீசிடும் வீராங்கனை இவளே ஆனால் அவனுக்கு மட்டும் பூக்கள் வீசப்படுவதாக தோன்றியது 😍 இரு உள்ளங்களில் காதல் எந்தன் கற்பனையில் சித்திரமாக
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்😍😍😍😘😘😘 بقلم sri_varthinii
sri_varthinii
  • WpView
    مقروء 58,457
  • WpVote
    صوت 2,453
  • WpPart
    فصول 37
Love starts after marriage....💕 There is a beautiful life after a break up...💔
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) بقلم BALA205
BALA205
  • WpView
    مقروء 16,345
  • WpVote
    صوت 338
  • WpPart
    فصول 8
கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிடும் நேரம் இது....., கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்......., அன்புடன், பாலா
கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் بقلم Uthayasakee
Uthayasakee
  • WpView
    مقروء 2,005
  • WpVote
    صوت 100
  • WpPart
    فصول 1
காதலில் வரும் சின்னச் சின்ன ஊடல்களும் அழகுதான்... 😍😍ஆனால் அதுவே பெரிதாகிவிட்டால் ஆபத்தில் முடிந்துவிடும்..😭 நம் கதையின் நாயகன் பார்த்தீபனோ சிடுசிடுப்பான சுபாவம் கொண்டவன்,😡😡 நாயகியோ புன்னகையின் சொந்தக்காரி ☺😉 ...ஆனால் எதிர் எதிர் துருவங்கள் காதலில் மோதுவதுதானே வழமை...🤗 இங்கேயும் அதுதான் நடந்தது..ஆனால் இருவரையுமே இடையில் வந்த ஊடல் காதலைச் சொல்ல முன்னதாகவே பிரித்துவிடுகிறது...இவர்களுக்கிடையில் நிகழ்ந்த ஊடல் அழகாய் முடிந்ததா???இல்லை ஆபத்தில் முடிந்ததா என்று கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😎😎 -அன்புடன் சகி-
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) بقلم nihaamir
nihaamir
  • WpView
    مقروء 121,027
  • WpVote
    صوت 3,153
  • WpPart
    فصول 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
தோயும் மது நீ எனக்கு(Edited) بقلم abinaya478
abinaya478
  • WpView
    مقروء 93,604
  • WpVote
    صوت 2,889
  • WpPart
    فصول 44
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!
காதலில் விழுந்தேன்!! بقلم sweetgirl2110
sweetgirl2110
  • WpView
    مقروء 397,555
  • WpVote
    صوت 13,043
  • WpPart
    فصول 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...
மஞ்சம் வந்த தென்றலுக்கு 😘😘😘 بقلم ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    مقروء 54,483
  • WpVote
    صوت 2,837
  • WpPart
    فصول 58
ஹலோ பிரண்ட்ஸ் நா சித்ரா இது என் முதல் ஸ்டோரி 😊😊😊 ஸ்டோரிய பத்தி சொல்லனும்ன 🤔🤔🤔 தன்னையே அறியாமல் விரும்பும் இருவர்...!! பெற்றோர்களின் சம்மதித்தாள் குடும்ப வாழ்வில் இணைகின்றனர்..அந்த வாழ்வு அவர்களுக்கு நீடிக்குமா... ??????
என் நினைவவெல்லாம் நீயே...!!!  بقلم pradhuja
pradhuja
  • WpView
    مقروء 54,268
  • WpVote
    صوت 1,903
  • WpPart
    فصول 23
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...
+4 أكثر
காதல்  காற்று வீசும் நேரம் بقلم exquisite_dawn
exquisite_dawn
  • WpView
    مقروء 171,818
  • WpVote
    صوت 5,590
  • WpPart
    فصول 34
"திருமணம் வேண்டாம்...." என்று கூறிய பெண்ணின் காதல் கதை.