PavithraPavi425's Reading List
85 stories
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 186,915
  • WpVote
    Votes 6,827
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு by thabisher
thabisher
  • WpView
    Reads 26,365
  • WpVote
    Votes 870
  • WpPart
    Parts 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed) by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 37,290
  • WpVote
    Votes 3,929
  • WpPart
    Parts 28
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
நெஞ்சமெல்லாம் நீயே என் உயிரே... by makalakshmi
makalakshmi
  • WpView
    Reads 956
  • WpVote
    Votes 20
  • WpPart
    Parts 4
வாழ்வில் தனக்கு கிடைக்கும் அத்தனை விசயங்களும் செகனன்ட் ஆகவே கிடைப்பதால் வாழ்க்கையை வெறுக்கும் நாயகி இவளுக்கு கணவன் கூட செகனன்ட் என்பதால் நொந்து போனாலும் வாழ்வில் என்றும் விடாத பொறுமையுடன் தன் வாழ்வை நடத்துகிறாள். சிறு வயதில் இருந்து வெறுக்கும் ஒருத்தியை தன் குழந்தைகளுக்காக திருமணம் செய்யும் நாயகன். இருவருக்குமான வாழ்வு..
ஆயுதா - ஒரு பெண்ணின் கதை by ssrelaki
ssrelaki
  • WpView
    Reads 303
  • WpVote
    Votes 1
  • WpPart
    Parts 27
அன்று அவள் தன்னுடைய முதல் நேர்முக தேர்வு க்கு தயாராகி கொண்டிருந்தாள், வெகு நாட்களாக எந்த வேலையும் கிடைக்க வில்லை. அவளுக்கு அநுபவம் இல்லாமல் இல்லை. ஆனால் இடையில் ஏற்பட்ட நிறைய வாழ்க்கை மாறுதல்கள் அவளுக்கு வேலை கிடைப்பதை கொஞ்சம் கால தாமதம் ஆக்கியது.
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 72,549
  • WpVote
    Votes 2,028
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப
காதல் ரிதம்( Completed) by bindusara
bindusara
  • WpView
    Reads 57,192
  • WpVote
    Votes 1,321
  • WpPart
    Parts 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰
காதல் வந்தால் சொல்லிவிடு (completed)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 58,622
  • WpVote
    Votes 2,081
  • WpPart
    Parts 42
இருமனங்கள் ஒன்று சேரும் அந்த அழகிய நாளில், குடும்பத்தின் விருப்பத்திற்காக திருமணத்தில் இணையும் கதாநாயகன் கதாநாயகி. காலமும் செல்ல ஒருவர் மேல் இன்னொருவருக்கு காதல் வருமோ? இல்லை விவாகரத்தில் வந்து முடியுமோ? என்று கதையுடன் பயணித்து அறிந்து கொள்வோம். #1 romance 19.07.2021 #3 romance 06.08.2021 #1 romantic 06.08.2021 #2 romantic 28.06.2021 #3 romantic 26.06.2021-28.06.2021 20.07.2021 #2 கவலை 11. 06.2021 #1 வெறுப்பு 20.06.2021 #2 வலி 04.07.2021 #1 கவலை 12.06.2021 #1 sad 13.06.2021 #2 நட்பு 20.06.2021 #2 kadhal 26.06.2021-30.06.2021 #3 kadhal 06.07.2021
சிற்பமும் �அவள் சிற்பியும் அவள் by authorBalaSundar
authorBalaSundar
  • WpView
    Reads 2,440
  • WpVote
    Votes 251
  • WpPart
    Parts 19
காதல்