FathiNabee's Reading List 😍
47 historias
நகம் கொண்ட தென்றல் por ashikmo
நகம் கொண்ட தென்றல்
ashikmo
  • LECTURAS 206,914
  • Votos 9,233
  • Partes 47
நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)
நிரலி (நிறைவுற்றது)...  por incomplete_writer
நிரலி (நிறைவுற்றது)...
incomplete_writer
  • LECTURAS 14,522
  • Votos 748
  • Partes 12
இது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே முடிகிறது.... சொல்லற அளவுக்கு பெருசா எழுதுவேணான்னு தெரில அதுனால கதையோடு பயணிக்கலாம்....
நின் முகம் கண்டேன். (Completed) por bhagiyalakshmi
நின் முகம் கண்டேன். (Completed)
bhagiyalakshmi
  • LECTURAS 448,106
  • Votos 12,252
  • Partes 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது) por ZaRo_Faz
கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
ZaRo_Faz
  • LECTURAS 117,168
  • Votos 4,769
  • Partes 48
Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்..... அவளின் கடந்த காலம் என்ன? எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது? அவள் யார்? செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா? தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா? அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன? இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன் (ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்
காதம்பரியின் காதல்வலி (Completed) por mad_sago
காதம்பரியின் காதல்வலி (Completed)
mad_sago
  • LECTURAS 12,073
  • Votos 831
  • Partes 15
enoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) por creativeAfsha
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
creativeAfsha
  • LECTURAS 292,522
  • Votos 9,178
  • Partes 40
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
தீப்தி(Completed) por annaadarsh
தீப்தி(Completed)
annaadarsh
  • LECTURAS 9,883
  • Votos 418
  • Partes 19
கதாநாயகியின் பெயரே கதையின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ஆம் தீப்தியின் வாழ்க்கை எவ்வாறு அமையும்?. அவள் திருமண வைபவத்தை காண ஆவலாக இருக்கிறதா. அப்போ கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தீப்தியை பற்றி சொல்லனும்னா அவளுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால் தூக்கி எறியக்கூட தயங்கமாட்ட அது நட்பாக இருப்பினும் சரி. இப்படி பட்டவள் யாரை மணமகனாக தேர்ந்தெடுக்க போகிறாள்? வாங்க பார்ப்போம்.
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ por MohamedSuhail0
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
MohamedSuhail0
  • LECTURAS 149,685
  • Votos 4,871
  • Partes 51
தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed) por d-inkless-pen
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
d-inkless-pen
  • LECTURAS 37,141
  • Votos 3,928
  • Partes 28
மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.