Completed stories
66 stories
அலைபாயும் ஒரு கிளி by deepababu
deepababu
  • WpView
    Reads 56,799
  • WpVote
    Votes 1,195
  • WpPart
    Parts 32
தான் கடந்து வந்தப் பாதையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் புதிதாக அறிமுகமாகும் கணவனிடமும் அவன் தங்கையிடமும் பூடகமாக வெளிக்காட்டுகிறாள். ஒன்றும் புரியாமல் உறவுகளுக்குள் பிரச்சினை வளர்கின்ற நேரம் உற்றவர்களே அவளின் அலைபாயும் நெஞ்சை உணர்ந்து அவளை காப்பாற்றி விடுகின்றனர்.
நீ எந்தன் சொந்தம் by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 174,651
  • WpVote
    Votes 6,356
  • WpPart
    Parts 21
திருமணத்தில் இணைந்த இரு மனம்..❤❤
வல்லமை தாராயோ.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 99,469
  • WpVote
    Votes 4,274
  • WpPart
    Parts 26
கடந்த காலத்தை மறந்து புது வாழ்க்கை தொடங்க போராடும் ஒரு பெண் முன் மீண்டும் கடந்த காலம் வந்தால் என்னாவாள்..
நேசிக்க நெஞ்சமுண்டு.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 78,339
  • WpVote
    Votes 2,655
  • WpPart
    Parts 16
அவன் மனமெல்லாம் அவள்.. ஆனால் அவள் மனம்..??!!
நெஞ்சில் மாமழை.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 126,294
  • WpVote
    Votes 5,633
  • WpPart
    Parts 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
காதலின் சங்கீதம்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 37,484
  • WpVote
    Votes 2,756
  • WpPart
    Parts 15
இரு மனங்களின் இசை..❤
தொடுவானம் by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 268,326
  • WpVote
    Votes 9,862
  • WpPart
    Parts 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
காற்றினில் உன் வாசம்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 98,636
  • WpVote
    Votes 4,582
  • WpPart
    Parts 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
விடியலை நோக்கி by FazFareed
FazFareed
  • WpView
    Reads 11,517
  • WpVote
    Votes 303
  • WpPart
    Parts 6
திருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான். மித்ரா திருமணத்தை வெறுத்ததற்கான காரணம் என்ன? மித்ராவை ஆதவன் தொடர்ந்தும் காதலித்தானா? மித்ராவின் மனம் மாறியதா என்பதை அறிய கதைக்குள் நுழையூங்கள்.
♥♪  திரா&திரான் ♪♥(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 98,208
  • WpVote
    Votes 3,298
  • WpPart
    Parts 25
தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.