Anu2
30 stories
உறவின் நிலை யாதோ by adviser_98
adviser_98
  • WpView
    Reads 207
  • WpVote
    Votes 22
  • WpPart
    Parts 1
கணவன் மரண படுக்கையில் கிடக்க... அதை கண்டு தளராமல் தன் மகளை தனியே விட்டுவிட்டு தன் பணியை பார்க்கும் தாய்...
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 226,183
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
என் இதயமடி(டா) நீ எனக்கு (முடிவுற்றது) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 189,828
  • WpVote
    Votes 7,982
  • WpPart
    Parts 61
tamil love story novel....
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 184,856
  • WpVote
    Votes 6,930
  • WpPart
    Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
அவளுக்கும் மனமுண்டு by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 20,786
  • WpVote
    Votes 731
  • WpPart
    Parts 17
இது ஒரு கற்பனை கதை. கதை தளம் என்னவென்றால் "ஒரு விலைமாதுவாக மாட்டிக்கொண்ட பெண்,தப்பித்து வந்த பிறகு அவளுடைய வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது ,என்னவெல்லாம் சந்திக்கிறாள்,"இது தான் கதை. காதல் ,நட்பு,குடும்பம் என எல்லாவிதமான கலவையுடன் இக்கதையிலும் சொல்லப்படும்.
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,159
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
பலி - சிறுகதை by pavithrankalaiselvan
pavithrankalaiselvan
  • WpView
    Reads 106
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
நான் வரலாற்றை விரும்பும் சமகாலவாசி... மயன் என்றிருந்த பெயரினை மதன் என்றாக்கிக் கொண்டவன்.. கல்வெட்டுகளும் சிற்பக்கலைகளிலும் மிகுந்த ஆர்வமுண்டு.. அதன் காரணமாகவே தொல்லியல் துறையில் வரைபகுப்பாய்வாளனாக பணிபுரிகிறேன்.. கையளவு சம்பளம் மனதளவு வேலை.. என நிம்மதியான வாழ்க்கை சலித்துப்போனதோ என்னவோ. கடந்த ஒருவாரமாக திகில் தரும் பொருள்களை தேடியலைகிறேன் ... அதிர்ச்சியான விசயங்களை ஆர்வமாய் தேடுகிறேன்.. விசித்திரத்தை விரும்புகிறேன்.. விபரீதங்களுக்கு ஏங்குகிறேன்..
கீழடி  ( Completed ) by Ciraan
Ciraan
  • WpView
    Reads 731
  • WpVote
    Votes 100
  • WpPart
    Parts 7
தமிழ் வெல்லும்... தமிழ் அமுது. இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.
 அதிசய￰ம் by abijikthra
abijikthra
  • WpView
    Reads 160
  • WpVote
    Votes 12
  • WpPart
    Parts 1
சிறுகதை