New
5 stories
மரம் தேடும் மழைத்துளி ✒👑 by nithyamariappan
nithyamariappan
  • WpView
    Reads 80,967
  • WpVote
    Votes 193
  • WpPart
    Parts 2
This story has copyright...Don't try to steal...Otherwise be ready to face legal proceedings👍👍👍
மாரி  by ftamilaN
ftamilaN
  • WpView
    Reads 12,124
  • WpVote
    Votes 806
  • WpPart
    Parts 23
காமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை
விடியலை நோக்கி by FazFareed
FazFareed
  • WpView
    Reads 11,526
  • WpVote
    Votes 303
  • WpPart
    Parts 6
திருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான். மித்ரா திருமணத்தை வெறுத்ததற்கான காரணம் என்ன? மித்ராவை ஆதவன் தொடர்ந்தும் காதலித்தானா? மித்ராவின் மனம் மாறியதா என்பதை அறிய கதைக்குள் நுழையூங்கள்.
என்னவன் 😍💕 (Completed) by Nikaasha
Nikaasha
  • WpView
    Reads 126,151
  • WpVote
    Votes 3,693
  • WpPart
    Parts 51
என் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌
நீ தான் என்காதலா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 224,900
  • WpVote
    Votes 9,396
  • WpPart
    Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி