Kanmani30's Reading List
15 stories
மந்திர உலகம் (Magical world)  by lovegivertosmile
lovegivertosmile
  • WpView
    Reads 749
  • WpVote
    Votes 74
  • WpPart
    Parts 32
காதல், நகைச்சுவை,புரிதல் காலப்பயணம்,எதிர்பாராத திருப்பம்,ஒற்றுமை,பாசம்,மந்திரம்,மாயாஜாலம்,அற்புத சக்திகள் நிறைந்த உலகத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிரேன்
தென்பவளநாடு இரகசியம்  by SenthilKumar793
SenthilKumar793
  • WpView
    Reads 57
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 2
கதையின் நாயகி தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர். அவரது கைகளில் தென்பவளநாடு பற்றிய ஓலைச்சுவடி ஒன்று கிடைக்கிறது. அது மட்டும் அல்லாது அந்த ஓலைச்சுவடியில் பாண்டியர்களின் இரத்தின ஹாரம் மற்றும் மணிமகுடம் பற்றியும் சோழர்கள் மறைத்து வைத்து இருக்கும் பொக்கிஷம் பற்றியும் தகவல்கள் கிடைக்கிறது. இதை வைத்து நமது கதையின் நாயகி மேற்கொண்டு என்ன செய்கிறார் என்பதே இக்கதை ஆகும்.
என் நெஞ்சின் தீயே..!  by yogi__11
yogi__11
  • WpView
    Reads 15,514
  • WpVote
    Votes 765
  • WpPart
    Parts 33
" நீ என்கூட இருந்தா வாழ்க்கைல தோத்து போய்டுவேன்னு பயமா இருக்கு.," உனக்கே தெரியும் ' யூ., என்றவனிடம் ' நிறுத்து ' என்பதை போல் சைகை செய்தாள் கண்ணீருடன்..!
ரட்சகியின் ராட்சசன்  by vedhamadhi
vedhamadhi
  • WpView
    Reads 7,035
  • WpVote
    Votes 224
  • WpPart
    Parts 22
அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே. கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?
இருள் மறைத்திடும் மர்மம் by SafwanMohammed3
SafwanMohammed3
  • WpView
    Reads 658
  • WpVote
    Votes 72
  • WpPart
    Parts 9
இக்காட்டின் மர்மம் தெரியாமல் உள்நுழையும் நம் கதாநாயகர்கள். அவர்களை பின் தொடரும் ஆபத்திலிருந்து மீள்வார்களா??
என் இனிய ராட்சஷா (டெவில்'ஸ் கிங்) by Devi27bunny
Devi27bunny
  • WpView
    Reads 1,360
  • WpVote
    Votes 51
  • WpPart
    Parts 2
"இவ்ளோ டிரன்டியா டிரஸ் பண்ணி இருக்கியே. அதுவுமில்லாம ஹாண்ட்சமா வேற இருக்க. உன்னை பார்த்தா ராட்சசன் மாதிரியே இல்ல.... " "அதுக்கு இப்போ என்னங்குற?"என்றவன் குரலில் அத்தனை கடுமை. "ஹலோ ஹலோ உன்ன பார்த்தா தான் ராட்சசன் மாதிரி இல்லன்னு சொன்னேன். நீ வாய் திறந்து பேசினால் கண்டுபிடிச்சுடலாம்"
கனவே கலையாதே.... by sirpisirpi
sirpisirpi
  • WpView
    Reads 7,150
  • WpVote
    Votes 701
  • WpPart
    Parts 34
காதல்
அவளும் நானும் by JkConnect
JkConnect
  • WpView
    Reads 290,169
  • WpVote
    Votes 7,556
  • WpPart
    Parts 45
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see
பேசும் சித்திரமே [ On Hold] by ChitraChithu8
ChitraChithu8
  • WpView
    Reads 65,808
  • WpVote
    Votes 1,829
  • WpPart
    Parts 21
ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு வந்துட்டேன் எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚 தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔 எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳 அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜 இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கருத்து சொல்லுங்க
தோயும் மது நீ எனக்கு(Edited) by abinaya478
abinaya478
  • WpView
    Reads 93,444
  • WpVote
    Votes 2,889
  • WpPart
    Parts 44
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!