Reading List 2
101 stories
முதல் குழந்தை (Completed) by Jananeesanthosh
Jananeesanthosh
  • WpView
    Reads 736
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 1
காதல் திருமணம் செய்து பின் குடும்பத்தை விட்டு பிரிந்த பெண்ணின் கதை. முதல் படைப்பு தவறு இருப்பின் மன்னிக்க வேண்டும்
கருவாப்பையா  by ChandrikaKrishnan
ChandrikaKrishnan
  • WpView
    Reads 64
  • WpVote
    Votes 1
  • WpPart
    Parts 1
அன்பான கூட்டு குடும்பத்தின் இரு சிட்டுகள்.. அவர்களின் காதல் களேபரங்கள்.. அன்பால் எதையும் வெல்லும் ஜோடிகள்...
நீயே வாழ்க்கை என்பேன் by jaiadhi
jaiadhi
  • WpView
    Reads 15,701
  • WpVote
    Votes 121
  • WpPart
    Parts 59
யாருக்கு தெரியும் நீங்கள்தான் சொல்லனும்
நெஞ்சில் இன்னும் நீயடி ! by niviiiram
niviiiram
  • WpView
    Reads 6,117
  • WpVote
    Votes 174
  • WpPart
    Parts 9
Rank 1st in feel😍 மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ! தொடரின் அடுத்த பாகம் ❤❤❤
உள்ளத்தில் உன்னை வைத்தேன்  by nivethakalai
nivethakalai
  • WpView
    Reads 18,916
  • WpVote
    Votes 281
  • WpPart
    Parts 14
தன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.
என் இனிய மணாளனே!! by jothisri
jothisri
  • WpView
    Reads 94,461
  • WpVote
    Votes 2,945
  • WpPart
    Parts 40
💐திருமணம் to காதல்💐
மனதில் நின்றவ(னே)ளை மாலையிட வந்தான்..... by sakthiprasan23
sakthiprasan23
  • WpView
    Reads 15,870
  • WpVote
    Votes 619
  • WpPart
    Parts 42
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....
என் உயிர் நீ... உன் உயிர் துணை நான்... Completed  by sakthiprasan23
sakthiprasan23
  • WpView
    Reads 29,179
  • WpVote
    Votes 856
  • WpPart
    Parts 23
இவன் உயிராக இவளும் இவள் உயிராக இ்வனும் இருக்க இவர்களின் காதல் உயிராகவும் உயிரின் துணையாகவும் காலம் முழுவதும் காவல் செய்யுமோ.....💞💞
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆண் நீதான் !! by dreamsofkriya
dreamsofkriya
  • WpView
    Reads 5,385
  • WpVote
    Votes 46
  • WpPart
    Parts 4
story about 3 pairs
நீயின்றி என்னாவேன் ஆருயிரே( முடிவுற்றது) by Aashmi-S
Aashmi-S
  • WpView
    Reads 72,714
  • WpVote
    Votes 2,029
  • WpPart
    Parts 36
இது என்னுடைய இரண்டாம் கதை பிரண்ட்ஸ் படிச்சு பார்த்துட்டு கமெண்ட் மற்றும் சப்போர்ட் பண்ணுங்க இந்தக் கதையில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த தன் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல இழப்புகளை திருப்பங்களை சந்திக்கிறாள் நம் நாயகி அவளை காக்கும் பொருட்டு தன் மனைவியாக்கி விடுகிறான் நம் நாயகன். நாயகனின் குடும்பமோ சில பல கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் ஆனால் அன்பான குடும்பம். நாயகியின் குடும்பமோ பாசமான மற்றும் அளவான குடும்பம். நாயகனின் இந்த செயலால் நாயகனையும் நாயகியையும் ஏற்காமல் வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுகின்றனர் நாயகனின் குடும்பம். யாரும் இல்லாமல் தனி மரமாய் நின்ற நாயகிக்கு எல்லாமுமாக ஆகிப் போவானா? நம் நாயகன் நாயகனின் செயலில் உள்ள உண்மையை அறிந்து அவர்களை ஏற்றுக்கொள்வார்களா அந்த பாசமிகு குடும்பம்? என்ப