Priyanka
115 cerita
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) oleh ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Membaca 104,763
  • WpVote
    Vote 2,692
  • WpPart
    Bab 50
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
♥️இதயம் ஏங்கும் காதல்♥️ oleh jensika12
jensika12
  • WpView
    Membaca 22,870
  • WpVote
    Vote 526
  • WpPart
    Bab 34
திருமணம், காதல், கஷ்ட்டம், பிறந்ததில் இருந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்த பெண்ணை. ரொம்ப வசதியான பெரிய பணக்கார வீட்டில் திருமணம் செய்து கொடுத்தனர். 🏢🏢🏢 ஆவளின் ஆசை வசதியான வீட்டில் வாழ்வது அல்ல. பெரிய கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதே.👨‍👩‍👧‍👦👩‍👧‍👦👨‍👧‍👦 நாம பெண் பிறந்ததில் இருந்தே அதிகம் கஷ்டப்பட்டுட்டாள். பணக்கார வீட்டில் கட்டிக்குடுத்தாச்சி இனிமேல் நல்லா இருப்பாள் என நினைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள். இனியாவது அவள் வாழ்க்கை அழகாக இருக்குமா. அவள் சந்தோஷமாக இருப்பாளா. அவளின் கஷ்ட்டங்கள் குறையுமா. வாழ்க்கை தொடங்கியது. 🤵👰 வாங்க படிக்கலாம்...📒📖
இன்ப பூவே !!! பட்டு போகாதே !!! oleh Maayaadhi
Maayaadhi
  • WpView
    Membaca 8,427
  • WpVote
    Vote 373
  • WpPart
    Bab 30
கவியும் ரதியும் அவர்களது காதலும்❤️
கணேஷ்-வசந்த்  oleh omahazeeya
omahazeeya
  • WpView
    Membaca 376
  • WpVote
    Vote 18
  • WpPart
    Bab 1
💞எனதழகா💞 oleh reekann
reekann
  • WpView
    Membaca 1,664
  • WpVote
    Vote 18
  • WpPart
    Bab 1
Hii guys...,,,, இந்த கதைய சுருக்கமா நா சொல்லுறதவிட நீங்களே படிச்சி தெரிஞ்சிக்கோங்க கைஸ் என்ன எப்படினு படிச்சி பார்த்துட்டு சொல்லுங்க. இப்போ வாங்க நாம கதைகுள்ள போகலாம்..
விடியலை நோக்கி oleh FazFareed
FazFareed
  • WpView
    Membaca 11,540
  • WpVote
    Vote 303
  • WpPart
    Bab 6
திருமணத்தையே வெறுக்கும் கதையின் நாயகி மித்ரா, ஆதவனைக் கட்டாயத் திருமணம் செய்து கொள்கின்றாள். பெற்றேரால் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து மித்ராவை உருகி உருகிக் காதலிக்கும் ஆதவன், மித்ரா தன்னை விரும்பவில்லை என அறிந்து முதலிரவில் அதிர்ச்சியடைகின்றான். மித்ரா திருமணத்தை வெறுத்ததற்கான காரணம் என்ன? மித்ராவை ஆதவன் தொடர்ந்தும் காதலித்தானா? மித்ராவின் மனம் மாறியதா என்பதை அறிய கதைக்குள் நுழையூங்கள்.
ம(ந)ங்கையும் மனித இனமே... ✔ oleh adviser_98
adviser_98
  • WpView
    Membaca 356
  • WpVote
    Vote 31
  • WpPart
    Bab 1
ஹாய் இதயங்களே.... இது எனது இரண்டாவது சிறு கதை... ப்ரத்திலிப்பி கான்ட்டஸ்ட்க்கு... இன்னைக்கு தா எழுதுனேன்... சமர்ப்பிச்சிட்டேன்... உங்களுக்கும் காட்டனும் னு தோனுச்சு... அதான் .... படிச்சு பாருங்க... உங்களுக்கு டௌட் வந்துருக்கும்... இரெண்டாவது கதை னா... முதல் கதை எங்கன்னு... அது ஒரு குறிப்பிட்ட நாள்க்கு தா இதயங்களே வெளியிடனம்... இந்த மாத இறுதியில் பதிப்பிக்கப்படும்... கவலை வேண்டாம்... படித்து வாட்டு கதை எப்டி இருக்குன்னு மறக்காம் சொல்லுங்க... நன்றி...
பூஜைக்கேற்ற பூவிது! oleh deepababu
deepababu
  • WpView
    Membaca 68,871
  • WpVote
    Vote 1,231
  • WpPart
    Bab 54
பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁 ஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔 காத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி
நீயே என் ஜீவனடி oleh salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Membaca 407,744
  • WpVote
    Vote 1,432
  • WpPart
    Bab 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
நினைவுகள் நிஜமாகும்(on Hold) oleh sharmikisho
sharmikisho
  • WpView
    Membaca 17,540
  • WpVote
    Vote 481
  • WpPart
    Bab 14
இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "