RamNath1's Reading List
94 stories
உன் நிழலாக நான் von kadharasigai
kadharasigai
  • WpView
    GELESEN 102,966
  • WpVote
    Stimmen 4,780
  • WpPart
    Teile 71
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
சொல்லாத காதல்...💚 (On hold) von yogamickey
yogamickey
  • WpView
    GELESEN 936
  • WpVote
    Stimmen 121
  • WpPart
    Teile 6
காதல் கதை தான் கொஞ்சம் இல்லை மொத்தமாக வேறுபட்ட காதல் கதை. எனது முதல் முயற்சி, மேலும் ஸ்வாரிசியசத்தை அதிகரிக்க இதில் வார்த்தைகள் விளையாடும் புத்தகத்தின் ரகசியங்கள் உள்ளது. பதிவுகள் மிகவும் மெதுவாகவே இருக்கும். தயவு செய்து பொறுமையுடன் படிக்கவும்.
நீயே வாழ்க்கை என்பேன் von mayurisweety
mayurisweety
  • WpView
    GELESEN 6,059
  • WpVote
    Stimmen 354
  • WpPart
    Teile 28
சொந்த பந்தங்களுடன் சின்ன செல்ல சண்டைகள் போட்டி பொறாமை உடன் மகிழ்ச்சியான காதல் கதை.
நான் மீட்டிய ராகம் நீ von Ajichandran
Ajichandran
  • WpView
    GELESEN 1,531
  • WpVote
    Stimmen 39
  • WpPart
    Teile 7
குடும்பத்திற்காக இணையும் இரு இதயங்களின் காதல்
💞 உள்ளத்தை கொள்ளை கொண்டவன்💞  von jayapriyamehan
jayapriyamehan
  • WpView
    GELESEN 36,169
  • WpVote
    Stimmen 384
  • WpPart
    Teile 7
சொன்னா கேளுடா இது சரியா வராதுடா அதுலாம் சரியாதான் வரும் உனக்கு அவனை பிடிச்சிருக்குனு சொல்லு நான் எதுவும் செய்யல என்றவன் அவள் கண்ணோடு கண் கலக்க... இல்லனா கண்டிப்பா அவன் கல்லால அடிபட்டுதான் சாவான் என்றான் கோவமாக அப்பாவுக்கு தெரிஞ்ச மனசு கஷ்டப்படுவாரு அதான் யோசிக்கவேண்டியதா இருக்கு அவருக்கு என்ன உன்னை கல்யாணம் பண்ணிகுடுத்தா போதும் ஆனா எனக்கு உனக்கு என்ன அதான் உன்னையே உயிரா நினைச்சி உருகி உருகி காதலிக்கிறாலே... அவ இருக்க உனக்கு என்னோட நியாபகம்லா இருக்குமா??? என்றாள் பொறாமையாக பொறாமையா இனிக்குட்டி.... போதும் போடா பொறாமையாம் பொறாமை.... நீ எதுவும் செய்யவேண்டாம் நான் அண்ணாகிட்ட சொல்லிட்டா அண்ணாவே இந்தகல்யாணத்தை நிறுத்திடும் என்றவள் எழுந்து சென்றுவிட்டாள் போற அவளையே பார்த்தான் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
முதல் (அறியாத) காதல் (அன்பு) von ravicare4u
ravicare4u
  • WpView
    GELESEN 16,319
  • WpVote
    Stimmen 1,226
  • WpPart
    Teile 35
இது எனது முதல் கதை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...... இந்த கதையின் கரு ஆனது ஒருவனின் வாழ்வில் முதல் முறையாக உணர்ந்த உணர்வுகளினால் அவனது வாழ்வில் அவன் அனுபவித்த சந்தோசங்கள் மற்றும் அவன் இழந்த சில விஷயங்களை கொண்டு அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றம், மனதில் ஏற்படும் மாற்றம் இவைகளை கலவையாக கொண்டு எனது உணர்வுகளின் மூலமாக எழுதப்பட்ட வரிகளே "முதல் (அறியாத) காதல் (அன்பு)" இதில் கொண்டுள்ள அனைத்தும் கற்பனைகள் அல்ல, அதே நேரத்தில் அனைத்தும் நிஜமும் அல்ல இரண்டும் இணைந்ததே ஆகும்... ஒருவன் யுகத்தினில் ஜனிக்கிறான் என்றால் அதற்க்கு ஓர் காரணம் இருக்குமேயானால் அது இதுவாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன்.... அது "ஒருவன் யுகத்தினில் ஜனித்து நல்லவை தீயவை என அனைத்தையும் கற்றறிந்து வாழ்க்கை என்றால் என்ன என்பதனை அறிந்து இறுதியில் இறைவன
  என்னடி மாயாவி நீ (முடிவுற்றது) von Maayaadhi
Maayaadhi
  • WpView
    GELESEN 92,679
  • WpVote
    Stimmen 3,099
  • WpPart
    Teile 27
பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?
மனதில் நின்றவ(�னே)ளை மாலையிட வந்தான்..... von sakthiprasan23
sakthiprasan23
  • WpView
    GELESEN 15,979
  • WpVote
    Stimmen 619
  • WpPart
    Teile 42
மனதில் நின்றவன் இவளின் கழுத்தில் மாலை இடுவானா....??? தன்னை கொல்ல துடிப்பவனிடம் இருந்து தனது மணாளன் இவளை காப்பானா.... ???? அவள் யார் என தெரிந்து அவள் தான் தனது காதல் என புரிந்து அவளுக்காக எதுவும் செய்ய நினைக்கிறது இவனின் மனம்.... அவனுக்காகவே வாழ துடிக்கிறது இவளது மனம்....
என் உயிர் நீ... உன் உயிர் துணை நான்... Completed  von sakthiprasan23
sakthiprasan23
  • WpView
    GELESEN 29,310
  • WpVote
    Stimmen 863
  • WpPart
    Teile 23
இவன் உயிராக இவளும் இவள் உயிராக இ்வனும் இருக்க இவர்களின் காதல் உயிராகவும் உயிரின் துணையாகவும் காலம் முழுவதும் காவல் செய்யுமோ.....💞💞
என் இனிய ராட்சஷா (டெவில்'ஸ் கிங்) von Devi27bunny
Devi27bunny
  • WpView
    GELESEN 1,359
  • WpVote
    Stimmen 51
  • WpPart
    Teile 2
"இவ்ளோ டிரன்டியா டிரஸ் பண்ணி இருக்கியே. அதுவுமில்லாம ஹாண்ட்சமா வேற இருக்க. உன்னை பார்த்தா ராட்சசன் மாதிரியே இல்ல.... " "அதுக்கு இப்போ என்னங்குற?"என்றவன் குரலில் அத்தனை கடுமை. "ஹலோ ஹலோ உன்ன பார்த்தா தான் ராட்சசன் மாதிரி இல்லன்னு சொன்னேன். நீ வாய் திறந்து பேசினால் கண்டுபிடிச்சுடலாம்"