Reading list 2
13 stories
உன்னுள் நான் ஒரு தொடர்கதை... by nalovekathalu
nalovekathalu
  • WpView
    Reads 15,946
  • WpVote
    Votes 655
  • WpPart
    Parts 36
விதிவசத்தால் தங்கள் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கசப்பாக என்னும் இருவர். தங்களின் நலம் நாடும் உறவுகளுக்காக வாழ்வை தொடரும் போது அவ்விருவரும் மற்றவருள் அவர்கள் காதல் தொடர்வதை உணரும் கதை... உன்னுள் நான் ஒரு தொடர்கதை... என்றும் நம் உறவுகள் தொடரும் கதை... நண்பர்களே இது என் முதல் கதை. ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். தங்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். Thanks to WattPad and all WattPad Friends.
உன் கண்ணால் என்னை சிறை செய் by Selvarajnan
Selvarajnan
  • WpView
    Reads 2,109
  • WpVote
    Votes 77
  • WpPart
    Parts 7
Hai frnds ithu ennoda first story penmai la eluthitu irunthen then ennoda family situation nala continue pana mudila analum intha story ya epadi yavathu mudichadanum vita idathula irunthu elutha arambichu iruken padichitu comments solunga kandipa correct panikuven Story outline - தன்னோட வாதாடும் திறமையால் சென்னை சிட் டியில் மிகப்பெரிய lawyer ஆ இருக்காரு நாம ஹீரோ சாகத்தியன். நேர்மையாகவும், துணிச்சலோடும் இருக்கற இவர் தன் இளம் வயது காதல் தோல்வியால் காதலை மட்டும் அல்லாமல் காதல் செய்பவரையும் வெறுக்கறவர் அனாஅதுக்கு நேர் எதிரா இருகாங்க நம்ம ஹீரோயின் சம்யுக்தா தன் வால்தனதால் ஹீரோ மனசுல எப்படி இடம் பிடிக்கறாங்க அப்படிங்கறது கதையில சொல்றேன். இவங்க லவ் ஸ்டோரிக்கு நடுவுல சூப்பர் என்ட்ரி கொடுக்கறாங்க நம்ம ஹீரோ friend சித்தார்த். ரொம்ப ஜாலியான type. தன் காதல் மனைவி மாயா ஒரு மிகப்பெரிய சிக்கல மட்டிக்கிறாங்க. மாயா எந்த சிக்கல மட்டிக்கிறாங்க, சித்தார்த் அவங்கள எப்படி சகா உதவியோடு காப்பாத்தறாங்கன்னு கதையில் பார்க்கலாம்.
சதியே விதியாய் (முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 33,065
  • WpVote
    Votes 1,113
  • WpPart
    Parts 31
உறவுகளின் உணர்வுகள்
முதலும்.. நீ யே.. முடிவும்... நீ யே....  by Rajesh14021997
Rajesh14021997
  • WpView
    Reads 1,096
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 9
காதலும்.. ஒரு வகை. போதை.. தானே.
நினைத்தால் போதும் வருவேன்!  by vijayish
vijayish
  • WpView
    Reads 54,479
  • WpVote
    Votes 1,934
  • WpPart
    Parts 35
நினைத்ததும் வரும் காதலன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் தக்க வைத்துக்கொண்டாளா?!! Rank#1 - story (1/02/2020) Rank#2 - fiction (01/02/2020) Rank#1 - short story (02/02/2020)
என் உயிரானவன்..... by sharppatha
sharppatha
  • WpView
    Reads 15,172
  • WpVote
    Votes 366
  • WpPart
    Parts 16
அவனுக்காக அவளும் அவளுக்காக அவனும்.......
பூ போல நீவ வா by RamaAnand123
RamaAnand123
  • WpView
    Reads 39,650
  • WpVote
    Votes 1,077
  • WpPart
    Parts 19
ஹாய் frnds, இது மூன்றாவது கதை. பூ போல நீவ வா. மனமே மெல்ல திற தேவதையே நீ தேவையில்ல கதைகளுக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் எதிர் பார்க்கிறேன் ஹீரோ ரிஷி ஹீரோயின் சாசினி .. ..... ...... .... இவங்கலோட காதல் கதையை கேட்கலாம் வாங்க.
மூங்கில் நிலா (Completed) by maayamithra
maayamithra
  • WpView
    Reads 82,694
  • WpVote
    Votes 2,208
  • WpPart
    Parts 21
வசீகரன் @ வசி வன மோகினி @ வேணி மற்றும் பலரோடு நம்ப மூங்கில் நிலா பயணம் தொடர இருக்கின்றது. முதல் காதல் சில சமயங்களில் விதி வசத்தால் முறிந்து போகலாம். பல சமயங்களில் விதியே கூட அதை திரும்ப சேர்த்து வைத்து அழகும் பார்க்கலாம். அன்பு பலரோட பலவீனமாகவும் பலமாகவும் கால ஓட்டத்தில் கற்று கொடுக்கும் பாடங்கள் பல. கவலைகளே தன்னை மறந்து சிரிக்கும் நம் நாயகியை கண்டால், அளந்து அளந்து பேசவே அதிகம் யோசிக்கும் அழுத்த கள்ளன் நமது நாயகன். விதி அவள் சிரிப்பை பறித்து அவன் இதழோடு ஒட்டி கொள்ள வைத்த விதம் அறிவோர் வாரீர்.
❤என் வானிலே நீ வெண்ணிலா❤ by jothiramar
jothiramar
  • WpView
    Reads 10,475
  • WpVote
    Votes 322
  • WpPart
    Parts 13
தான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்? தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) by adviser_98
adviser_98
  • WpView
    Reads 84,050
  • WpVote
    Votes 3,758
  • WpPart
    Parts 82
ஹாய் இதயங்களே... இது என் இரண்டாவது கதை.... மர்மம் மாயம் காதல் மறுபிறவி திகில் நட்பு பல திருப்பங்களுடன் கூடிய ஒரு ஆர்வமானகதை... (ஸ்டார்ட்டிங் மொக்கையா இருந்தாலும்... நோக போக சூடு பிடுக்கும்..) படித்து தங்களின் ஆதரவை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்... மறுமுறை முழுவதுமாய் மாற்றப்பட்டு என்னாலே எழுதப்பட்டது... முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்... தீராதீ