Amuthalini
67 cerita
இமை மூடும் தருணங்கள் ✔ oleh _Aarohi_
_Aarohi_
  • WpView
    Membaca 132,296
  • WpVote
    Vote 8
  • WpPart
    Bab 1
©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.
நினைவுகள் நிஜமாகும்(on Hold) oleh sharmikisho
sharmikisho
  • WpView
    Membaca 17,527
  • WpVote
    Vote 481
  • WpPart
    Bab 14
இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் sorry.இந்த கதை மூன்று பெண்கள் மற்றும் அவர்களின் நட்பு, காதல்,குடும்பம் பற்றிய கதை. "ஏய்!!.. akshara எங்க சுவர் ஏறி போற" "ஐயோ அக்க்ஷரா செத்தடி நீ... பாட்டி வேற பாத்துடாங்களே... விடு ஜூட்" "ஹிட்லர் பொண்டாட்டி பாத்துடாங்க டா!! ஜெய் எஸ்கேப்.. "
அமுதங்களால் நிறைந்தேன் oleh Jeya_Lakshmi
Jeya_Lakshmi
  • WpView
    Membaca 11,483
  • WpVote
    Vote 135
  • WpPart
    Bab 8
அன்பும் காதலும் நிறைந்த அமுதப் பெண்ணின் கதை.
வெண்மதியே என் சகியே[Completed] oleh niveta25
niveta25
  • WpView
    Membaca 122,927
  • WpVote
    Vote 3,159
  • WpPart
    Bab 28
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது) oleh Veeraveer31
Veeraveer31
  • WpView
    Membaca 162,891
  • WpVote
    Vote 6,786
  • WpPart
    Bab 51
காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!
தெய்வம் தந்த பூவே(முடிவுற்றது) oleh Chithu_writes
Chithu_writes
  • WpView
    Membaca 52,564
  • WpVote
    Vote 25
  • WpPart
    Bab 2
# 1rank in அப்பா என்னுயிராய் வாழுமிவள் என்னுயிரணுவாள் பிறவாதவள்.
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் oleh Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Membaca 547,387
  • WpVote
    Vote 17,334
  • WpPart
    Bab 63
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
மனம் ஏனோ தவிக்கின்றது(Completed) oleh annaadarsh
annaadarsh
  • WpView
    Membaca 75,076
  • WpVote
    Vote 1,816
  • WpPart
    Bab 21
இது ஒரு கற்பனை கதை ஓவியம்... கதாபாத்திரம் எல்லாம் கற்பனையே... அருண் வாழ்க்கையில் ரேகா விலகியபின் ...அவன் வாழ்க்கை என்ன ???? என்பதை கதையில் சொல்கிறேன்
ஏங்குதடி என் நெஞ்சம் oleh Angel_RG
Angel_RG
  • WpView
    Membaca 17,361
  • WpVote
    Vote 569
  • WpPart
    Bab 12
வெவ்வேறு தருணங்களில் நேசத்தை உணர்திடும் இரு உள்ளங்கள்.... காதலை பரிமார முன்பே வெறுப்பை தீயாய் கக்கியது ஓர் உள்ளம்.... காலம் கடந்து நேசம் கொண்ட உள்ளத்தையே வெறுத்தை உணரும் தருவாயில்.... நேசம் கொண்ட உள்ளத்தின் நினைவுளோடு வாழ நேர்திடும் என அறிந்திருந்தால்... நேசம் கொண்ட உள்ளத்தின் மீது வெறுப்பை விதைத்து இருக்குமோ என்னவோ....
தொடுவானம் oleh jamunaguru
jamunaguru
  • WpView
    Membaca 269,567
  • WpVote
    Vote 9,891
  • WpPart
    Bab 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..