sakthimitra's Reading List
10 stories
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,159
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
இரவா பகலா by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 401,509
  • WpVote
    Votes 11,935
  • WpPart
    Parts 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
நெஞ்சில் மாமழை.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 126,413
  • WpVote
    Votes 5,634
  • WpPart
    Parts 25
பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤
மரணமா ? மர்மமா ? by paviethra
paviethra
  • WpView
    Reads 38,643
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 31
#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதியை கெடுக்கிறது.இரண்டு பேரும் மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க பாடுபடுகின்றனர். மர்மம் இவர்களை வென்றதா ? இல்லை,இவர்கள் மர்மத்தை வென்றார்களா ? PS :(First oru 5 chapters marana mokka ya irkum.adhu ariyaatha vayasula eluthunadhu😝.adhukapuram saguchu kolgira alavu irkum nu nambren :) வாசித்து,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !!!!!!! I AM WAITING
தேவதை போலொருத்தி.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 439,890
  • WpVote
    Votes 876
  • WpPart
    Parts 4
அவள் எங்கே விட்டுப் போனாளோ.. அங்கே தொடங்கி உனை நான் காதல் செய்வேன்..
காற்றினில் உன் வாசம்.. by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 98,789
  • WpVote
    Votes 4,582
  • WpPart
    Parts 21
கரம் பற்றிக் கொள்ள துடிக்கும் அன்பு..
நீயே என் ஜீவனடி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 407,570
  • WpVote
    Votes 1,431
  • WpPart
    Parts 5
யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
காவலும் காதலும் by annaadarsh
annaadarsh
  • WpView
    Reads 55,093
  • WpVote
    Votes 2,719
  • WpPart
    Parts 36
இது ஒரு கற்பனை கதை... காதலுடன் கலந்த சஸ்பென்ஸ் கதை ...ரொம்ப திகில் லா இல்லை... ஸோ பயப்படாம படியுங்கள்.😀😀😀இதில் ஆதி போலிஸ் இன்ஸ்பெக்டர் ...மேலும் தெரிந்து கொள்ள படியுங்கள்.
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 5,077
  • WpVote
    Votes 106
  • WpPart
    Parts 36
மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...
காதல் தர வந்தாயோ  by JenilaNila
JenilaNila
  • WpView
    Reads 46,326
  • WpVote
    Votes 1,130
  • WpPart
    Parts 37
கியூட்டா ஸ்மூத்தா மூவ் ஆகிற மாதிரி ஒரு லவ் ஸ்டோரி